பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி | இளையராஜா | தழுவாத கைகள் |
Thottu Paaru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…
ஜாதி முல்லை சின்ன புள்ளை…
காமன் தொல்லை காமன் தொல்லை…
தாங்கவில்லை மாமா…
பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…
—BGM—
பெண் : பலகாரமும் சூடாறுது…
பரிமாறவா பசியாகுது…
பலகாரமும் சூடாறுது…
பரிமாறவா பசியாகுது…
ஆண் : விருந்திருக்கு எனக்கு முன்னே…
விரிச்சு விடு எலைய கண்ணே…
விருந்திருக்கு எனக்கு முன்னே…
விரிச்சு விடு எலைய கண்ணே…
பெண் : இது போதுமா வேணுமா…
உன் பசி ஆறுமா…
ஆண் : வேணும் வேணும் வேகம் தீராதம்மா…
பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…
—BGM—
பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது…
ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது…
பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது…
ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது…
பெண் : நேரம் இப்போ நெருங்குதையா…
வெளஞ்ச மனம் கெறங்குதையா…
நேரம் இப்போ நெருங்குதையா…
வெளஞ்ச மனம் கெறங்குதையா…
ஆண் : வெளையாடவா கூடவா வேடிக்கை காட்டவா…
பெண் : ஆத்தா பாத்தா பாத்தா போதாதையா…
ஆண் : தொட்டுப் பாரு…
பெண் : ஹான்ன்…
ஆண் : குத்தம் இல்லை…
ஆண் : ஜாதி முல்லை சின்ன புள்ளை காமன் தொல்லை…
பெண் : காமன் தொல்லை தாங்கவில்லை மாமா…
பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…
Notes : Thottu Paaru Song Lyrics in Tamil. This Song from Thazhuvatha Kaigal (1986). Song Lyrics penned by Gangai Amaran. தொட்டுப் பாரு பாடல் வரிகள்.