Category Archives: பாட்டுக்கு ஒரு தலைவன்

பாட்டுக்கு ஒரு தலைவன் – Paattukku Oru Thalaivan (1989)

நினைத்தது யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & ஜிக்கிஇளையராஜாபாட்டுக்கு ஒரு தலைவன்

Ninaitthathu Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…

ஆண் : நீதானே என் கோயில்…
உன் நாதம் என் நாவில்…
ஊர்வலம் போவோம் பூந்தேரில்…

பெண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…

BGM

ஆண் : மனதில் ஒன்று விழுந்ததம்மா…
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா…
கனவில் ஒன்று தெரிந்ததம்மா…
கைகளில் வந்தேன் புரிந்ததம்மா…

ஆண் : நானறியாத உலகினை பார்த்தேன்…
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண்…
எனக்கோர் கீதை உன் மனமே…
படிப்பேன் நானும் தினம் தினமே…
பரவசமானேன் அன்பே…

பெண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…

BGM

பெண் : பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்…
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்…
காலமெல்லாம் காத்திருப்பேன்…
கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்…

பெண் : பூவிழி மூட முடியவும் இல்லை…
மூடிய போது விடியவும் இல்லை…
கடலை தேடும் காவிரிப்போல்…
கலந்திடவேண்டும் உன் மடிமேல்…
இது புது சொந்தம் அன்பே…

ஆண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…

ஆண் : நீதானே என் கோயில்…
உன் நாதம் என் நாவில்…
ஊர்வலம் போவோம் பூந்தேரில்…

பெண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…


Notes : Ninaitthathu Yaro Song Lyrics in Tamil. This Song from Paattukku Oru Thalaivan (1989). Song Lyrics penned by Gangai Amaran. நினைத்தது யாரோ பாடல் வரிகள்.