Category Archives: ஜோதி

ஜோதி – Jothi (1983)

சிரிச்சா கொல்லி மல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி.ஆர். சாயாஇளையராஜாஜோதி

Siricha Kolli Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே…
பத்து விரல் தொட்ட வேகத்திலே…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

பெண் : பட்ட இடம் பாலூற…
நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க…

பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

BGM

ஆண் : கல்லா கெடந்து பூவானா…
ரெண்டாம் தடவ ஆளானா…

BGM

ஆண் : கல்லா கெடந்து பூவானா…
ரெண்டாம் தடவ ஆளானா…
கரும்பாறைய போலிருந்தா…
சொக மாம்பழமா கனிஞ்சா…

பெண் : ரோசா கதவு தானா தொறந்து…
வாசம் வந்ததென்ன… ஹோய்…
ரோசா கதவு தானா தொறந்து…
வாசம் வந்ததென்ன…
இளம் பூவ கொடிதான் தொடுமோ…
கனவோ நெனவோ…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு… ஓய்…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

BGM

பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு…
முள்ளு வளர்த்தது தாமரப்பூ…

BGM

பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு…
முள்ளு வளர்த்தது தாமரப்பூ…
ஒலகம் ஏங்குமோ மல்லிப்பூ…
பறிபோனது என் சிரிப்பு…

ஆண் : காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு…
வந்தேன் காவலுக்கு… ஹோய்…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு…
வந்தேன் காவலுக்கு…
தளும்பாதிருப்பேன் கொடமே சொகமே வருமே…

பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

ஆண் : ஒரு முத்துமணி தந்த மோகத்திலே…
பத்து விரல் தொட்ட வேகத்திலே…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…


Notes : Siricha Kolli Song Lyrics in Tamil. This Song from Jothi (1983). Song Lyrics penned by Vaali. சிரிச்சா கொல்லி மல பாடல் வரிகள்.