பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி.ஆர். சாயா | இளையராஜா | ஜோதி |
Siricha Kolli Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே…
பத்து விரல் தொட்ட வேகத்திலே…
ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
பெண் : பட்ட இடம் பாலூற…
நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க…
பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
—BGM—
ஆண் : கல்லா கெடந்து பூவானா…
ரெண்டாம் தடவ ஆளானா…
—BGM—
ஆண் : கல்லா கெடந்து பூவானா…
ரெண்டாம் தடவ ஆளானா…
கரும்பாறைய போலிருந்தா…
சொக மாம்பழமா கனிஞ்சா…
பெண் : ரோசா கதவு தானா தொறந்து…
வாசம் வந்ததென்ன… ஹோய்…
ரோசா கதவு தானா தொறந்து…
வாசம் வந்ததென்ன…
இளம் பூவ கொடிதான் தொடுமோ…
கனவோ நெனவோ…
ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு… ஓய்…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
—BGM—
பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு…
முள்ளு வளர்த்தது தாமரப்பூ…
—BGM—
பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு…
முள்ளு வளர்த்தது தாமரப்பூ…
ஒலகம் ஏங்குமோ மல்லிப்பூ…
பறிபோனது என் சிரிப்பு…
ஆண் : காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு…
வந்தேன் காவலுக்கு… ஹோய்…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு…
வந்தேன் காவலுக்கு…
தளும்பாதிருப்பேன் கொடமே சொகமே வருமே…
பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
ஆண் : ஒரு முத்துமணி தந்த மோகத்திலே…
பத்து விரல் தொட்ட வேகத்திலே…
ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
Notes : Siricha Kolli Song Lyrics in Tamil. This Song from Jothi (1983). Song Lyrics penned by Vaali. சிரிச்சா கொல்லி மல பாடல் வரிகள்.