Category Archives: ஆனந்தராகம்

ஆனந்தராகம் – Ananda Ragam (1982)

ஒரு ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஆனந்தராகம்

Oru Ragam Padalodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

பெண் : தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

BGM

பெண் : மாலை நேரக் காற்றே…
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே…
மாலை சூடினாலும்…
என்னை ஆளும் தெய்வம் நீயே…

ஆண் : காதல் தேவி எங்கே…
தேடும் நெஞ்சம் அங்கே…
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே…
என் உள்ளம் இன்று வானில் போகுதே…

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

BGM

ஆண் : ஏதோ நூறு ஜென்மம்…
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்…
வாழும் காலம் யாவும்…
துணையாக வேண்டும் என்றும்…

பெண் : காலம் தந்த பந்தம்…
காதல் எனும் கீதம்…
ஜீவநாகம் கேட்குதே…
சேர்ந்து இன்பம் கூட்டுதே…
வராத காலம் வந்து சேர்ந்ததே…

பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

ஆண் : தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…

ஆண் & பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…


Notes : Oru Ragam Padalodu Song Lyrics in Tamil. This Song from Ananda Ragam (1982). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு ராகம் பாடல் வரிகள்.


மேகம் கருக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஆனந்தராகம்

Megam Karukkuthu Song Lyrics in Tamil


ஆண் : மாமரச்சோலையும் பூ மழ தேடுது…
மழை மேகம் வர வேணும்…
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது…
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

பெண் : காத்து மழை காத்து…

பெண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

பெண் : ஒயிலாக மயிலாடும்…
அலை போல மனம் பாடும்…

பெண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

BGM

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சிட்டு…
துள்ளி துள்ளி ஓடுவதென்ன…

பெண் : தொட்டு தொட்டு பேசும் சிட்டு…
துள்ளி துள்ளி ஓடுவதென்ன…
தென்றல் பட்டு ஆடும் மொட்டு…
அள்ளி வந்த வாசம் என்ன…

பெண் : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…

ஆண் : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
என்னனம்மோ ஆகிப்போச்சு…

பெண் : சேராமல் தீராது…
வாடைக் குளிரில் வாடுது மனசு…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

BGM

பெண் : பூவுக்குள்ள…
ஆண் : வாசம் வச்சான்…
பெண் : பாலுக்குள்ள…
ஆண் : நெய்யை வச்சான்…

பெண் : பூவுக்குள்ள…
ஆண் : வாசம் வச்சான்…
பெண் : பாலுக்குள்ள…
ஆண் : நெய்யை வச்சான்…

ஆண் : கண்ணுக்குள்ள என்ன வச்சான்…
பொங்குதடி என் மனசு…

பெண் : கண்ணுக்குள்ள என்ன வச்சான்…
பொங்குதடி என் மனசு…

பெண் : பார்த்த கண்ணு சொக்கி சொக்கி…
பைத்தியம்தான் ஆகிப்போச்சு… யே…

ஆண் : நீ வாடி நீ வாடி…
ஆசை மயக்கம் போடுற வயசு…

பெண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

ஆண் : ஒயிலாக மயிலாடும்…
அலை போல மனம் பாடும்…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து…
பெண் : காத்து மழை காத்து…


Notes : Megam Karukkuthu Song Lyrics in Tamil. This Song from Ananda Ragam (1982). Song Lyrics penned by Panju Arunachalam. மேகம் கருக்குது பாடல் வரிகள்.