Category Archives: கல்லுக்குள் ஈரம்

எண்ணத்தில் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாகல்லுக்குள் ஈரம்

Ennaththil Yedho Song Lyrics in Tamil


BGM

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…

BGM

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…

BGM

பெண் : தென்றல் அது தரும் சந்தம்…
சேரும் அதிலொரு சொந்தம்…
தென்றல் அது தரும் சந்தம்…
சேரும் அதிலொரு சொந்தம்…

பெண் : துளிர் விடும் ஆசை ஆடியது…
தொடர்ந்தொரு ராகம் பாடியது…
உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம்…
காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம்… ம்ம்ம்…

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…

BGM

பெண் : மாலை தழுவிய வண்ணம்…
மனதைத் தழுவிய எண்ணம்…
மாலை தழுவிய வண்ணம்…
மனதைத் தழுவிய எண்ணம்…

பெண் : மறுபடி சேரும் காலம் எது…
மடியினில் ஆடும் நேரம் எது…
ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள்…
மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே…

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…


Notes : Ennaththil Yedho Song Lyrics in Tamil. This Song from Kallukkul Eeram (1980). Song Lyrics penned by Gangai Amaran. எண்ணத்தில் ஏதோ பாடல் வரிகள்.


Siru Ponmani Asaiyum Song Lyrics in Tamil

சிறு பொன்மணி அசையும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா, மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாகல்லுக்குள் ஈரம்

Siru Ponmani Asaiyum Song Lyrics in Tamil


BGM

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

BGM

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

பெண் : நிதமும் தொடரும் கனவும் நினைவும்…
இது மாறாது…
ராகம் தாளம் பாவம் போல…
நானும் நீயும் சேர வேண்டும்…

ஆண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

BGM

பெண் : விழியில் சுகம் பொழியும்…
இதழ் மொழியில் சுவை வழியும்…
எழுதும் வரை எழுதும்…
இனி புலரும் பொழுதும்…

பெண் : விழியில் சுகம் பொழியும்…
இதழ் மொழியில் சுவை வழியும்…
எழுதும் வரை எழுதும்…
இனி புலரும் பொழுதும்…

பெண் : தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்…
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்…
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்…

பெண் : வழி தேடுது…
விழி வாடுது…
கிளி பாடுது…
உன் நினைவினில்…

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

BGM

பெண் : நதியும் முழு மதியும்…
இரு இதயம்தனில் பதியும்…
ரதியும் அதன் பதியும்…
பெறும் சுகமே உதயம்…

பெண் : நதியும் முழு மதியும்…
இரு இதயம்தனில் பதியும்…
ரதியும் அதன் பதியும்…
பெறும் சுகமே உதயம்…

பெண் : விதை ஊன்றிய நெஞ்சம்…
விளைவானது மஞ்சம்…
விதை ஊன்றிய நெஞ்சம்…
விளைவானது மஞ்சம்…

பெண் : கரை பேசுது…
கவி பாடுது…
கலந்தால் சுகம் மிஞ்சும்…

ஆண் : உயிர் உன் வசம்…
உடல் என் வசம்…
பயிரானது உன் நினைவுகள்…

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
ஆண் : இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

பெண் : நிதமும் தொடரும் கனவும் நினைவும்…
இது மாறாது…

ஆண் : ராகம் தாளம் பாவம் போல…
நானும் நீயும் சேர வேண்டும்…

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
ஆண் : இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…


Notes : Siru Ponmani Asaiyum Song Lyrics in Tamil. This Song from Kallukkul Eeram (1980). Song Lyrics penned by Gangai Amaran. சிறு பொன்மணி அசையும் பாடல் வரிகள்.