Category Archives: மனிதரில் இத்தனை நிறங்களா

மனிதரில் இத்தனை நிறங்களா – Manidharil Ithanai Nirangala (1978)

மழை தருமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்ஷியாம்மனிதரில் இத்தனை நிறங்களா

Mazhai Tharumo En Megam Song Lyrics in Tamil


ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

BGM

ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது…
தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது…

ஆண் : அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா…

ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

BGM

ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்…
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்…

ஆண் : சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ…
சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே…
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…

ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

BGM


Notes : Mazhai Tharumo En Megam Song Lyrics in Tamil. This Song from Manidharil Ithanai Nirangala (1978). Song Lyrics penned by Kannadasan. மழை தருமோ பாடல் வரிகள்.