Category Archives: சூரியகாந்தி

Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil

பரமசிவன் கழுத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்சூரியகாந்தி

Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

BGM

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று…
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது…
அது ஔவை சொன்னது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : வண்டி ஓட சக்கரங்கள்…
இரண்டு மட்டும் வேண்டும்…
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்…
எந்த வண்டி ஓடும்…

ஆண் : உனைப்போலே அளவோடு…
உறவாட வேண்டும்…
உயர்ந்தோரும் தாழ்ந்தோறும்…
உறவு கொள்வது…

ஆண் : அது சிறுமை என்பது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : என்னுள்ளம் எனைப்பார்த்து…
கேலி செய்யும் போது…
இல்லாதான் இல்வாழ்வில்…
நிம்மதி ஏது…

ஆண் : இது கணவன் சொன்னது…
இதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…


Notes : Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil. This Song from Suryagandhi (1973). Song Lyrics penned by Kannadasan. பரமசிவன் கழுத்தில் பாடல் வரிகள்.