Category Archives: செல்வ மகள்

Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil

குயிலாக நான் இருந்தென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்செல்வ மகள்

Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil


BGM

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…

BGM

பெண் : செந்தாழை கூந்தலிலே…
செந்தூரம் நெற்றியிலே…
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்…

ஆண் : கல்யாண மேளம் கொட்ட…
கண்பார்வை தாளம் தட்ட…
பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்…

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…

BGM

ஆண் : பொன்மேனி தேர் அசைய…
என் மேனி தாங்கிவர…
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா…

பெண் : நில் என்று நாணம் சொல்ல…
செல் என்று ஆசை தள்ள…
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ…

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்… வர வேண்டும்…


Notes : Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil. This Song from Selva Magal (1967). Song Lyrics penned by Vaali. குயிலாக நான் இருந்தென்ன பாடல் வரிகள்.