பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | நீ வருவாய் என |
Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…
—BGM—
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…
ஆண் : இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை…
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை…
ஏன் தாமரை பூக்கவில்லை…
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…
—BGM—
குழு : மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்…
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்…
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்…
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்…
—BGM—
பெண் : காலைப் பொழுதில் காதல் கூடாது…
குழு : கூடாது…
ஆண் : காதல் பொழுதில் வேலைக் கூடாது…
குழு : கூடாது கூடாது…
ஆண் : ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது…
குழு : கூடாது…
பெண் : அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது…
குழு : கூடாது கூடாது…
ஆண் : கோவை கனி இதழ் மூடக் கூடாது…
கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது…
—BGM—
ஆண் : அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது…
பெண் : உறங்கும் போதும் உயிரே…
உன்னைப் பிரியக் கூடாது…
—BGM—
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…
—BGM—
ஆண் : மாலைத் தென்றல் வீசக் கூடாது…
குழு : கூடாது…
பெண் : மாநிலச் செய்திகள் கேட்க கூடாது…
குழு : கூடாது கூடாது…
பெண் : சூரியன் மேற்கை பார்க்க கூடாது…
குழு : கூடாது…
ஆண் : சூரிய காந்தியும் பார்க்க கூடாது…
குழு : கூடாது கூடாது…
பெண் : ஆலய சங்கொலி ஊதக் கூடாது…
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது…
—BGM—
பெண் : மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது…
ஆண் : இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது…
—BGM—
பெண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…
பெண் : என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்…
என் வளையொலி கொலுசுகள் திருடியது யார்…
இரு விழிகளில் கலந்தது யார்…
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று கெஞ்சியவன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சியவன்…
—BGM—
Notes : Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Pa.Vijay. அதிகாலையில் சேவலை எழுப்பி பாடல் வரிகள்.