பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | தேவி ஸ்ரீ பிரசாத், கே.எஸ். சித்ரா | ரமணா கோகுலா | பத்ரி |
Angel Vanthale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…
ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு…
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு…
ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…
—BGM—
ஆண் : உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம்…
படிக்கும் மாணவனாய் இருந்தேனே…
ஹே… உன் மேனி அழகை ஆராயும்…
விஞ்ஞானி போல் இன்று ஆனேனே…
ஆண் : எல்லாம் சக்சஸ்தான்…
ஆஹா… இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா வா…
என் வானம் சுழலும் என் பூமி…
எல்லாமே நீதானே ஹே வா வா வா…
—BGM—
பெண் : நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை…
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே…
நெஞ்சுக்குள் தைத்திருந்த உறவொன்றை…
சொல்லும் முன் அறிந்தாயே நன்றி உயிரே…
பெண் : உந்தன் மார்பில் படர்ந்து விடவா…
உந்தன் உயிரில் உறைந்து விடவா…
உறவே உறவே இது ஒரு பிரபம்…
பெண் : நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை…
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே…
—BGM—
ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…
ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு…
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு…
ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…
—BGM—
Notes : Angel Vanthale Song Lyrics in Tamil. This Song from Badri (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்.