பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
Unknown | L.R. ஈஸ்வரி | Unknown | அம்மன் பாடல்கள் |
Angalamma Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அங்காளம்மா எங்கள் செங்காளம்மா…
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா…
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும் மாரியம்மா…
கருமாரியம்மா கருமாரியம்மா…
பெண் : சிங்காரி ஒய்யாரி…
செம்பவளக் கருமாரி…
சிங்கத்தின் மீதேறி…
பவனி வரும் ஓங்காரி…
பெண் : சிங்காரி ஒய்யாரி…
செம்பவளக் கருமாரி…
சிங்கத்தின் மீதேறி…
பவனி வரும் ஓங்காரி…
பெண் : மஞ்சளிலே நீராடி…
நெஞ்கினிலே உறவாடி…
பெண் : மஞ்சளிலே நீராடி…
நெஞ்கினிலே உறவாடி…
தஞ்சமென்று வந்தோமடி…
கெஞ்சுகிறோம் உன்னையடி…
பெண் : அங்காளம்மா எங்கள் செங்காளம்மா…
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும் மாரியம்மா…
கருமாரியம்மா கருமாரியம்மா…
—BGM—
பெண் : நாகத்தில் மீதமர்ந்து…
காட்சி தரும் அலங்காரம்…
நாயகியே உன்னைக் கண்டால்…
நாவில் வரும் ஓங்காரம்…
பெண் : பாசமெனும் மலரெடுத்து…
ஆசையுடன் மாலை தொடுத்து…
நேசமுடன் சூட்ட வந்தோம்…
மாசில்லாத மாரியம்மா…
பெண் : அங்காளம்மா எங்கள் செங்காளம்மா…
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும் மாரியம்மா…
கருமாரியம்மா கருமாரியம்மா…
—BGM—
பெண் : தென் பொதிகை சந்தனம் எடுத்து…
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து…
பன்னீரும் அபிஷேகம்…
செய்ய வந்தோம் மாரியம்மா…
பெண் : அன்னையாக நீ இருந்து…
அருளென்னும் பாலைத் தந்து…
இன்பமுடன் வாழ வைப்பாய்…
ஈஸ்வரியே மாரியம்மா…
பெண் : அங்காளம்மா எங்கள் செங்காளம்மா…
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும் மாரியம்மா…
கருமாரியம்மா கருமாரியம்மா…
—BGM—
Notes : Angalamma Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. அங்காளம்மா பாடல் வரிகள்.