| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஏ. மருதகாசி | பானுமதி ராமகிருஷ்ணா | சுசர்லா தட்சிணாமூர்த்தி | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் |
Anbinaale Aalavandha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன் செல்வத்தைக் கண்டதால்…
சிந்தாபாத் கூறியே…
செவியாற வாழ்த்துகின்றார்…
பெண் : உன் உள்ளத்தை கண்டதால்…
உயிர் காதல் கொண்ட நான்…
உருகியே வாழ்த்துகின்றேன்…
—BGM—
பெண் : அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…
பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…
—BGM—
பெண் : சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே…
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே…
சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே…
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே…
பெண் : சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே…
சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…
பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…
—BGM—
பெண் : இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே…
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே…
இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே…
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே…
பெண் : என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே…
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…
பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…
Notes : Anbinaale Aalavandha Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. அன்பினாலே பாடல் வரிகள்.


