பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | கே.எஸ். சித்ரா | எஸ். ஏ. ராஜ்குமார் | பாளையத்து அம்மன் |
Aadi Vanthen Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்…
அஞ்சு கொடைக்காரி…
பாடி வந்தேன் பாடி வந்தேன்…
பாண்டியனார் தேவி…
பெண் : தேடி வந்தேன் தேடி வந்தேன்…
தேன் வடிக்கும் பூவ…
நான் இருக்கும் கோவிலுக்கு…
நாளும் அது தேவ…
பெண் : நான் பாம்பு என வேம்பு என…
மாறுகிற சாதி…
மாரி இவ சன்னிதியில்…
மாறாது நீதி…
பெண் : ஊரறியும் உலகறியும்…
கேட்டு பாரு நீயே…
மாய வேலை ஆகாதம்மா…
நானே ஒரு மாயை…
—BGM—
பெண் : தொட்டியத்தில் அழகு தில்லையில்…
திருச்சி நகர் உறையூரில்…
காளி என்று கோவில் கொண்டு…
கொழுவிருக்கும் அம்மனும் நானே…
—BGM—
பெண் : பண்ணாரியில் சமயபுரத்தில்…
புஞ்சை வளர் தஞ்சையினில்…
மாரி என்று பெயர் படைத்து…
மக்களை காக்கும் அன்னையும் நானே…
பெண் : அகிலமும் சுழலாதா…
அடியே என் பிடியினிலே…
அதியசயம் நிகழாதா…
நெனச்சா ஒரு நொடியினிலே…
பெண் : கைகளில் சக்கரம் சங்கை…
கொண்ட கோவிந்தராஜனின் தங்கை…
மார்சடை மீதினில் கங்கை…
கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை…
ஆடி வந்தேன்…
பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்…
அஞ்சு கொடைக்காரி…
தேடி வந்தேன் தேடி வந்தேன்…
தேன் வடிக்கும் பூவ…
நான் இருக்கும் கோவிலுக்கு…
நாளும் அது தேவ…
—BGM—
பெண் : பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்…
பம்பரமா ஆடிக்கிட்டு…
பாவத்துக்கு நீங்கி வந்த…
பைரவி நான் பாரடியம்மா…
—BGM—
பெண் : வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற…
வஞ்சியற்க்கு வாழ்வு தந்து…
வாழ வைக்க என்னைவிட்டா…
வையத்திலே யாரடியம்மா…
பெண் : கருங்கல்லு சிலைதான்னு…
எளிதா நீயும் நினைக்காதே…
கொடுப்பத கொடுக்காம…
மறைச்சா இங்கு நடக்காதே…
பெண் : பூவையே பூவையே கேளு…
நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி…
பூமியில் ஏதடி கூறு…
இந்த சக்தியை மிஞ்சிற சக்தி…
ஆடி வந்தேன்…
பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்…
அஞ்சு கொடைக்காரி…
தேடி வந்தேன் தேடி வந்தேன்…
தேன் வடிக்கும் பூவ…
நான் இருக்கும் கோவிலுக்கு…
நாளும் அது தேவ…
பெண் : நான் பாம்பு என வேம்பு என…
மாறுகிற சாதி…
மாரி இவ சன்னிதியில்…
மாறாது நீதி…
பெண் : ஊரறியும் உலகறியும்…
கேட்டு பாரு நீயே…
மாய வேலை ஆகாதம்மா…
நானே ஒரு மாயை…
—BGM—
Notes : Aadi Vanthen Song Lyrics in Tamil. This Song from Palayathu Amman (2000). Song Lyrics penned by Kalidasan. ஆடி வந்தேன் பாடல் வரிகள்.