பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | கார்த்திக் | யுவன் ஷங்கர் ராஜா | மௌனம் பேசியதே |
Aadatha Aattam Ellam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
போட்டவங்க மண்ணுக்குள்ள…
போன கதை உனக்கு தொியுமா…
ஆண் : நீ கொண்டு வந்ததென்ன…
நீ கொண்டு போவதென்ன…
உண்மை என்ன உனக்கு புாியுமா…
ஆண் : ஹே… வாழ்க்கை இங்க யாருக்கும்…
சொந்தம் இல்லையே…
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே…
ஆண் : ஏ… நீயும் நானும் நூறு வருஷம்…
இருப்பதில்லை பாரு…
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
போட்டவங்க மண்ணுக்குள்ள…
போன கதை உனக்கு தொியுமா…
ஆண் : நீ கொண்டு வந்ததென்ன…
நீ கொண்டு போவதென்ன…
உண்மை என்ன உனக்கு புாியுமா…
—BGM—
ஆண் : நித்தம் கோடி சுகங்கள் தேடி…
கண்கள் மூடி அலைகின்றோம்…
பாவங்களை மேலும் மேலும்…
சோ்த்து கொண்டே போகின்றோம்…
ஆண் : மனிதன் என்னும் வேடம் போட்டு…
மிருகமாக வாழ்கின்றோம்…
தீா்ப்பு ஒன்று இருப்பதை மறந்து…
தீமைகள் செய்கின்றோம்…
ஆண் : காலம் மீண்டும் திரும்பாதே…
பாதை மாறி போகாதே…
பூமி கொஞ்சம் குலுங்கினாலே…
நின்று போகும் ஆட்டமே…
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
போட்டவங்க மண்ணுக்குள்ள…
போன கதை உனக்கு தொியுமா…
ஆண் : நீ கொண்டு வந்ததென்ன…
நீ கொண்டு போவதென்ன…
உண்மை என்ன உனக்கு புாியுமா…
—BGM—
ஆண் : ஹே கருவறைக்குள் காணாத…
கத்து கொண்ட சிறு ஆட்டம்…
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே…
ஆண் : பருவம் பூக்கும் நேரத்தில்…
காதல் செய்ய போராட்டம்…
காதல் வந்த பின்னாலே…
போதை ஆட்டமே…
ஆண் : பேருக்காக ஒரு ஆட்டம்…
காசுக்காக பல ஆட்டம்…
எட்டு காலில் போகும் போது…
ஊரு போடும் ஆட்டமே…
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
போட்டவங்க மண்ணுக்குள்ள…
போன கதை உனக்கு தொியுமா…
ஆண் : நீ கொண்டு வந்ததென்ன…
நீ கொண்டு போவதென்ன…
உண்மை என்ன உனக்கு புாியுமா…
ஆண் : ஹே… வாழ்க்கை இங்க யாருக்கும்…
சொந்தம் இல்லையே…
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே…
ஆண் : ஏ… நீயும் நானும் நூறு வருஷம்…
இருப்பதில்லை பாரு…
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
போட்டவங்க மண்ணுக்குள்ள…
போன கதை உனக்கு தொியுமா…
—BGM—
Notes : Aadatha Aattam Ellam Song Lyrics in Tamil. This Song from Mounam Pesiyadhe (2002). Song Lyrics penned by Snehan. ஆடாத ஆட்டமெல்லாம் பாடல் வரிகள்.