| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மோகன்ராஜன் | கபில் கபிலன் | தீபன் சக்ரவர்த்தி | சரிகம தமிழ் |
Vennira Iravugal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாலை வான் மேகம் ஏதோ பேசி போகுதே…
சாரல் வீசாமல் தானாய் ஈரம் சேர்கின்றதே…
எதிர் நானும் பாரமலே…
வீழ்ந்தேன் உன் பார்வை தாங்கமலே…
ஆண் : இரு விரல்களில் காதல்…
இடைவெளிகளை மூடும்…
மனம் மிதக்குதே மழை அடிக்குதே…
என்னை மீறி எந்தன் காதல் மிளிருதே…
ஆண் : உயிர் முழவதும் தூறல்…
கடலென எனை சேர…
அலையடிக்குதே அடம்பிடிக்குதே…
உந்தன் அன்பில் எந்தன் வாழ்வு மலருதே…
ஆண் : முதல்முறை அடை மழை உயிரிலே விழுந்ததே…
நிஜமும் நிழலதும் இரண்டற கலந்ததே…
உடல் மிதந்ததே உலகம் மறந்ததே…
காதலின் லீலையோ…
ஆண் : நடப்பதை ரசித்திட நினைவுக்குதே ஒரு கனம்…
நினைவில் மிதந்திட தவிக்குதே மருகனம்…
எடை குறையுதே இதயம் நிறையுதே…
காற்றிலே காகிதம் நானோ…
—BGM—
ஆண் : ஒரு பார்வையில் இறகாகிறேன்…
அடி நிழலென நெருங்கிட முடியலையே…
ஒரு நிலவினை நெருங்கிட வழி இல்லையா…
ஆண் : விழி விடாமல் கூச…
விரல் தொடாமல் பேச…
மனம் மிகாமல் யேச…
ஒரு வினோதா ஆச…
ஆண் : மழை உன் பார்வை வீச…
என் நெஞ்சோடு ஓச…
அடி எப்போதும் ஏங்கும்…
இன்றும் வராத மீச…
—BGM—
ஆண் : மெஹந்தியோடு மிதந்து ஓடு…
உனையும் நீயே எனக்குள் தேடு…
விருப்பம் நீங்கி விலகும் போது…
உயிரும் ஏது…
—BGM—
ஆண் : சிரிக்கும் நேரம் சிதஞ்சு போறேன்…
கடக்கும் நேரம் கலஞ்சி போறேன்…
விளக்கும் நேரம் உசுரில் மட்டும் ஒடஞ்சி போறேன்…
—BGM—
ஆண் : என் நேற்றிலே தோழியாள் தோளில் சாய்ந்தாய்…
என் மூச்சிலே பாதியாய் நீயும் ஆனாய்…
சில நேரம் காதல் கனவாகி போகும்…
பல நேரம் காதல் கதையாகி நீளும்…
ஆண் : நினைவினை சுமந்தது போதும்…
நிஜங்களில் வலித்தது போதும்…
வருவதை பழகிடு நாளும்…
வாழ்விங்கு மாயம்…
ஆண் : பறவையின் வழித்தடம் யாவும்…
மறு நொடி மறைந்திடும் மேகம்…
எதுவுமே கடந்திடும் நேரம்…
நாளை ஒன்று கண்கள் முன்னே விடியுமே…
ஆண் : முதல்முறை அடை மழை உயிரிலே விழுந்ததே…
நிஜமும் நிழலதும் இரண்டற கலந்ததே…
உடல் மிதந்ததே உலகம் மறந்ததே…
காதலின் லீலையோ…
ஆண் : நடப்பதை ரசித்திட நினைவுக்குதே ஒரு கனம்…
நினைவில் மிதந்திட தவிக்குதே மறுகனம்…
எடை குறையுதே இதயம் நிறையுதே…
காற்றிலே காகிதம் நானோ…
—BGM—
Notes : Vennira Iravugal Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Mohanrajan. வெண்ணிற இரவுகள் பாடல் வரிகள்.


