பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் & சுனந்தா | இளையராஜா | சின்ன வீடு |
Vella Manam Song Lyrics in Tamil
பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…
பக்கத்திலே நானிருந்தும்…
துக்கத்திலே நீ இருந்தால்…
கரைசேரும் காலம் எப்போ…
பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…
—BGM—
ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…
வெட்கத்திலே நான் அழுக…
துக்கத்திலே நீ அழுத…
கரை சேரும் காலம் எப்போ…
ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…
—BGM—
ஆண் : செங்கரும்ப நான் மறந்து…
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…
பெண் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு…
சாமிக்கும்தான் வீடு ரெண்டு…
ஆண் : கள்ளையும் பாலா நீ நினைச்ச…
முள்ளையும் பூவா நீ முடிச்ச…
பெண் : போனதெல்லாம் போகட்டும்ங்க…
யாருமிங்கே ராமனில்லே…
ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…
ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
—BGM—
பெண் : கூடுவிட்டு போனகிளி…
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா…
ஆண் : ஜோடி வந்து சேர்ந்த கிளி…
கோடி சுகம் காணுதம்மா…
பெண் : சிப்பிய போல நானிருந்து…
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்…
ஆண் : செங்குளத்தில் பையன் வந்தால்…
இன்னும் கொஞ்சம் தொல்லையடி…
ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…
ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
Notes : Vella Manam Song Lyrics in Tamil. This Song from Chinna Veedu (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெள்ளை மனம் பாடல் வரிகள்.