பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | நாடோடி பாட்டுக்காரன் |
Vanamellam Shenbagapoo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
ஆண் : நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்…
சாமிதானே காப்பு…
நாமெல்லாம் தெய்வ படைப்பு…
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
—BGM—
ஆண் : ஆத்தோரம் பூங்கரும்பு…
காத்திருக்கும் சிறு எறும்பு…
அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ…
ஆண் : பூத்திருக்கு தாமரப்பூ…
பொன்னிறத்து காஞ்சறம்பூ…
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு…
ஆண் : எப்போதும் மாராப்பு…
எடுப்பான பூந்தோப்பு…
என்ன என்ன எங்கும் தித்திப்பூ பூ…
ஆண் : ஒட்டாத ஊதாப்பூ…
உதிராத வீராப்பு…
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பூ பூ…
ஆண் : வழி முழுதும் வனப்பு…
எனக்கழைப்பு…
புது தொகுப்பு வகுப்பு…
கணக்கெடுப்பு…
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
—BGM—
ஆண் : கெட்டவர்க்கு மனம் இரும்பு…
நல்லவரை நீ விரும்பு…
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு…
ஆண் : ஏழைகளின் நல்லுழைப்பு…
என்ன இங்கு அவர் பிழைப்பு…
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு…
ஆண் : வீணாக இழுக்கும் வம்பு…
வினையாகும் கைகலப்பு…
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு…
ஆண் : கையோடு எடு சிலம்பு…
கலந்தாட நிமிர்ந்தெழும்பு…
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு…
ஆண் : விறுவிறுப்பு இருக்கு…
சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு…
வரும் சிறப்பு…
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
ஆண் : நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்…
சாமிதானே காப்பு…
நாமெல்லாம் தெய்வ படைப்பு…
ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…
—BGM—
Notes : Vanamellam Shenbagapoo Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. வனமெல்லாம் செண்பகப்பூ பாடல் வரிகள்.