பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கானா உலகநாதன் | கானா உலகநாதன் | சுந்தர் சி பாபு | சித்திரம் பேசுதடி |
Valamenukkum Vilangumeenukum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்…
அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்…
ஆண் : ஓஓ ஓஓ ஓஓ…
கல்யாணமாம் கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
—BGM—
ஆண் : ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்…
ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்…
ஆண் : ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்…
ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்…
ஆண் : பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும்…
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும்…
அங்கு தேர் போல போகுதையா ஊர்கோல காட்சியும்…
ஊர்கோல காட்சியும்…
ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
—BGM—
ஆண் : கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க…
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ…
ஆண் : கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க…
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ…
ஆண் : பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ…
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ…
அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ…
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ…
ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
—BGM—
ஆண் : மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ…
அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது…
ஆண் : மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ…
அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது…
ஆண் : பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா…
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா…
அந்த சங்கர மீனும் வவ்வலு மீனும் வரவழைப்ப தருகுது…
வரவழைப்ப தருகுது…
ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
—BGM—
ஆண் : மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ…
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ…
—BGM—
ஆண் : மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ…
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ…
—BGM—
ஆண் : இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ…
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ…
ஆண் : இந்த மணமக்களை வாழ்த்துகின்ற…
பெரிய மனுஷன் யாருங்கோ…
தலைவரு திமிங்கலம் தானுங்கோ…
ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்…
அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்…
ஆண் : வாள மீனுக்கும் அந்த சென்னாகுனி…
நடு கடலில் அந்த அசுர கொடி…
ஆளுக்கெல்லாம் கும்மாளம்…
Notes : Valamenukkum Vilangumeenukum Song Lyrics in Tamil. This Song from Chithiram Pesuthadi (2006). Song Lyrics penned by Gana Ulaganathan. வாள மீனுக்கும் பாடல் வரிகள்.