பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். ஜானகி & மனோ | இளையராஜா | கும்பக்கரை தங்கய்யா |
Thendral Kaatre Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
மாமன் மொகத்த பாத்துதான்…
வந்து சேர சொல்ல மாட்டியா…
ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
—BGM—
ஆண் : முத்து மேனிதான் பட்டு ராணிதான்…
முழுதும் வாழும் யோகம்தான்…
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்…
தொடரும் எனது வேகம்தான்…
பெண் : நீயும் நானும் பாலும் தேனும்…
நீயும் நானும் பாலும் தேனும்…
போல ஒண்ணா கூடனும்…
ஆண் : வானம் போல பூமி போல…
சேர்ந்து ஒண்ணா வாழனும்…
பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
—BGM—
பெண் : இந்த பூமியும் அந்த வானமும்…
இருக்கும்கோலம் மாறலாம்…
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்…
என்றும் மாற கூடுமோ…
ஆண் : காத்து வாழும் காலம் யாவும்…
காத்து வாழும் காலம் யாவும்…
காதல் கீதம் வாழுமே…
பெண் : கனவு கூட கவிதையாகி…
உனது புகழ பாடுமே…
ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
ஆண் : மாமன் மொகத்த பாத்துதான்…
பெண் : மணமால வந்து போடவா…
ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. தென்றல் காத்தே பாடல் வரிகள்.