தென்றல் காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மனோஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Thendral Kaatre Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
மாமன் மொகத்த பாத்துதான்…
வந்து சேர சொல்ல மாட்டியா…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முத்து மேனிதான் பட்டு ராணிதான்…
முழுதும் வாழும் யோகம்தான்…
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்…
தொடரும் எனது வேகம்தான்…

பெண் : நீயும் நானும் பாலும் தேனும்…
நீயும் நானும் பாலும் தேனும்…
போல ஒண்ணா கூடனும்…

ஆண் : வானம் போல பூமி போல…
சேர்ந்து ஒண்ணா வாழனும்…

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

BGM

பெண் : இந்த பூமியும் அந்த வானமும்…
இருக்கும்கோலம் மாறலாம்…
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்…
என்றும் மாற கூடுமோ…

ஆண் : காத்து வாழும் காலம் யாவும்…
காத்து வாழும் காலம் யாவும்…
காதல் கீதம் வாழுமே…

பெண் : கனவு கூட கவிதையாகி…
உனது புகழ பாடுமே…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

ஆண் : மாமன் மொகத்த பாத்துதான்…
பெண் : மணமால வந்து போடவா…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…


Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. தென்றல் காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading