Tag Archives: பிரத்திமா தினேஷ்

ithana-naala-yaarum-song-lyrics

இத்தனை நாளா யாரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஜி. வி. பிரகாஷ் குமார் & பிரத்திமா தினேஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்வணக்கம்டா மாப்ள

Ithana Naala Yaarum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இத்தனை நாளா யாரும் பார்க்கலையா உன்னைத்தான்…
பார்த்ததும் தோணுதடி உன்னை பிச்சு தின்னத்தான்…

பெண் : வரைஞ்சு வச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்னைத்தான்…
நெறஞ்சு நிக்குறியே இப்போ என்ன பண்ண நான்…

ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல…
உன்னோட அசைவுள நான் ஆவி ஆகுறேன்…
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா…

ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டுத்தான்…
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா…
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்…
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்…

—BGM—

ஆண் : குத்து ஈட்டி கண்ணால குத்தமா நீ கொள்ளுற…
புழுங்கரிசி போலத்தான் ஏண்டி என்னை மெல்லுற…

பெண் : ஹே… கிறுக்கு புடிக்க வைக்க நினைக்கிற நீ…
தனியா புலம்புரனே ரசிக்கிற நீ…
எதுக்கு என் கனவை எரிக்கிற நீ…
பொம்மை போல என்னை உடைக்கிற நீ…

ஆண் : உன்னை விட உலகத்துல ஒசந்ததொன்னும் இல்லை…
ஓவியமா வானத்துல வரைஞ்சு வைப்பேன்டி…
என்னாட்டம் உன்னைத்தான் காதலிப்பதாரு…

ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டுத்தான்…
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா…
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்…
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்…

ஆண் : இத்தனை நாளா யாரும் பார்க்கலையா உன்னைத்தான்…
பார்த்ததும் தோணுதடி உன்னை பிச்சு தின்னத்தான்…

பெண் : வரைஞ்சு வச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்னைத்தான்…
நெறஞ்சு நிக்குறியே இப்போ என்ன பண்ண நான்…

ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல…
உன்னோட அசைவுள நான் ஆவி ஆகுறேன்…
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா…

ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டுத்தான்…
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா…
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்…
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்…

—BGM—


Notes : Ithana Naala Yaarum Song Lyrics in Tamil. This Song from Vannakkamda Mappilei (2021). Song Lyrics penned by Snehan. இத்தனை நாளா யாரும் பாடல் வரிகள்.