பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏக்நாத் | நரேஷ் ஐய்யர் | விஜய் ஆண்டனி | உத்தம புத்திரன் |
Kan Irandil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…
ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே… ஓ… ஓ… ஓ…
ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…
ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…
ஆண் : கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…
—BGM—
ஆண் : ஓ… ஏதோ ஒண்ணு சொல்ல…
என் நெஞ்சுகுழி தள்ள…
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்…
கண்ணுமுன்னே தள்ளாட…
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம்…
என் கண்ணுக்குள்ளே ஆட…
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே…
உந்தன் உள்ளம் திண்டாட…
ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க…
நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க…
கால் இரண்டும் ரெக்க கட்டி…
மேலே கீழே பரபரக்க…
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே…
—BGM—
ஆண் : ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…
ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : உன் முத்து முத்து பேச்சு…
என் சங்கீதமா ஆச்சு…
உன் சுண்டு விரல் தீண்டையில…
நின்னு போச்சு என் மூச்சு…
ஆண் : பஞ்சு மெத்த மேகம்…
அது செஞ்சு வச்ச தேகம்…
நீ தூரத்தில நின்னா கூட…
பொங்கிடுது என் முகம்…
ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்…
குத்தி குத்தி கொன்னவளே…
சிக்கி கிட்ட என் மனச…
ஊற வச்சு துவச்சவளே…
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே…
ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…
ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…
ஆண் : கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…
ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே…
Notes : Kan Irandil Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by
Eknath. கண் இரண்டில் பாடல் வரிகள்.