பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
குருவிக்கரம்பை சண்முகம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | தாவணிக் கனவுகள் |
Sengamalam Sirikuthu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
பெண் : கூ கூ குக்கு கூ கூ…
கூ கூ என கூவும் குயில்…
சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்…
பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
கூ கூ என கூவும் குயில்…
சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்…
பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
—BGM—
ஆண் : முத்தம் இடும் மாலை…
பெண் : வேளை…
ஆண் : மூடு விழா நாடகமோ…
நித்தம் இதழ் தேடும்…
பெண் : நேரம்…
ஆண் : நாணம் எனும் நோய் வருமோ…
பெண் : பூமாலை சூடாது…
பாய் தேட கூடாது…
ஆண் : எல்லை தனை தாண்டாது…
பிள்ளை என தாலாட்டு…
பெண் : மஞ்சள் தரும் நாள் கூறு…
வஞ்சம் இல்லை தாள் போடு…
ஆண் : காமன் கணை ஏவல் எனை…
காவல் மீற தூண்டுதே…
ஆண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
—BGM—
பெண் : மங்கை இவள் தேகம்…
ஆண் : நோகும்…
பெண் : மோகனமாய் தாளமிடு…
கங்கை நதி பாயும்…
ஆண் : நேரம்…
பெண் : காதில் ஒரு சேதி கொடு…
ஆண் : நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம்…
பெண் : இன்ப கதை காணாது…
கண்கள் இமை மூடாது…
ஆண் : உன்னை கரை சேர்க்காது…
எந்தன் அலை ஓயாது…
ஆண் : சேவல் அது கூவும் வரை…
நாணம் ஓய்வு காணுமே…
ஆண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
ஆண் : கூ கூ என கூவும் குயில்…
சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்…
பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
ஆண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
Notes : Sengamalam Sirikuthu Song Lyrics in Tamil. This Song from Dhavani Kanavugal (1984). Song Lyrics penned by Kuruvikkarambai Shanmugam. செங்கமலம் சிரிக்குது பாடல் வரிகள்.