பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தனுஷ் | தனுஷ் & யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | நானே வருவேன் |
Rendu Raaja Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…
ஆண் : இரவே இருளாய் இல்லை என்றால்…
நிலவின் வெளிச்சம் தெரியாது…
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்…
இறைவன் மகிமை புரியாது…
—BGM—
ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…
—BGM—
ஆண் : பாம்புக்குள்ளும் விஷம் உண்டு…
பூவுக்குள்ளும் விஷம் உண்டு…
பூவை தலையில் சூடிடுவார்…
பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்…
ஆண் : மனிதத்தில் மிருகம் அதிகமடா…
மிருகத்தில் மனிதன் அதிகமடா…
மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்…
மனிதனின் உயிரை எடுக்கின்றேன்…
ஆண் : இரவே இருளாய் இல்லை என்றால்…
நிலவின் வெளிச்சம் தெரியாது…
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்…
இறைவன் மகிமை புரியாது…
—BGM—
ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…
Notes : Rendu Raaja Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Dhanush. ரெண்டு ராஜா பாடல் வரிகள்.