பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம் | வித்யாசாகர் | கர்ணா |
Putham Puthu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
பெண் : நம் கண்கள் தொட்டு…
காதல் காற்று வீசுமே… ஹோய்…
ஆண் : இங்கு இரவில் கதிரும்…
பகலில் நிலவும் காயுமே… ஹோய்…
ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
—BGM—
ஆண் : கலைவான் நிலவை என் கையில் பார்க்கின்றேன்…
கனவா நினைவா நான் கிள்ளி பார்க்கின்றேன்…
—BGM—
பெண் : கானா உலகம் அதை இங்கே பார்க்கின்றேன்…
நான் ஆணா பெண்ணா அட உன்னை கேட்கின்றேன்…
ஆண் : ஆனந்த ஆசை வந்தால் ஆணாகின்றாய்…
கண்ணாளன் கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்…
பெண் : என் நெஞ்சில் எப்போதும் பாழாகின்றாய்…
என் மீதில் இப்போது தேனாகின்றாய்…
ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
—BGM—
பெண் : காமன் வந்து என் காதில் சொன்னபடி…
காதல் கொண்டால் உன் கண்ணுக்கில்லையா கோடி…
—BGM—
ஆண் : மோகம் வந்து தீ மூட்டி பார்த்ததடி…
மூங்கில் காடாய் மனம் பற்றிக்கொண்டதடி…
பெண் : நீ என்னை கண்ட போது வாயில்லையே…
வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே…
ஆண் : சத்தான முத்தங்கள் தா முல்லையே…
அச்சாரம் நீ போடு ஆளில்லையே…
ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
பெண் : நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசுமே… ஹோய்…
ஆண் : இங்கு இரவில் கதிரும் பகலில் நிலவும் காயுமே… ஹோய்…
ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
Notes : Putham Puthu Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. புத்தம் புது தேசம் பாடல் வரிகள்.