பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | உன்னி மேனன் & சுஜாதா மோகன் | ஏ. ஆர். ரகுமான் | ரோஜா |
Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
பெண் : நதியே… நீயானால் கரை நானே…
சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
—BGM—
ஆண் : பெண் இல்லாத ஊரிலே…
அடி ஆண் பூ கேட்பதில்லை…
பெண் : பெண் இல்லாத ஊரிலே…
கொடிதான் பூப்பூப்பதில்லை…
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்…
இந்த பூமி பூப்பூத்தது…
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை…
உந்தன் காதோடு யார் சொன்னது…
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
—BGM—
பெண் : நீ அணைக்கின்ற வேளையில்…
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்…
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்…
உயிர்ப்பூ சருகாக உலரும்…
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை…
உன் கண்கள் பந்தாடுதோ…
ஆண் : மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா…
எந்தன் மார்போடு வந்தாடுதோ…
பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
பெண் : நதியே… நீயானால் கரை நானே…
சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…
ஆண் : புது வெள்ளை மழை…
பெண் : இங்கு பொழிகின்றது…
ஆண் : இந்தக் கொள்ளை நிலா…
பெண் : உடல் நனைகின்றது…
ஆண் : புது வெள்ளை மழை…
பெண் : இங்கு பொழிகின்றது…
ஆண் : இந்தக் கொள்ளை நிலா…
பெண் : உடல் நனைகின்றது…
Notes : Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil. This Song from Roja (1992). Song Lyrics penned by Vairamuthu. புது வெள்ளை மழை பாடல் வரிகள்.