பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சுஜாதா & எஸ்.பி. பாலசுப்ரமண்யம் | ஏ. ஆர். ரகுமான் | ரோஜா |
Kadhal Rojave Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…
ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
—BGM—
பெண் : லலல லலலால லலலா…
லலல லலலால லலலா…
லலலா லலா லல லல லலலா…
லலலா லலா லல லல லலலா…
—BGM—
ஆண் : தென்றல் என்னை தீண்டினால்…
சேலை தீண்டும் ஞாபகம்…
சின்ன பூக்கள் பார்க்கையில்…
தேகம் பார்த்த ஞாபகம்…
வெள்ளி ஓடை பேசினால்…
சொன்ன வார்த்தை ஞாபகம்…
மேகம் ரெண்டு சோ்கையில்…
மோகம் கொண்ட ஞாபகம்…
ஆண் : வாயில்லாமல் போனால்…
வார்த்தையில்லை பெண்ணே…
நீயில்லாமல் போனால்…
வாழ்க்கையில்லை கண்ணே…
முள்ளோடு தான் முத்தங்களா… சொல் சொல்…
ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…
—BGM—
ஆண் : வீசுகின்ற தென்றலே…
வேலையில்லை நின்று போ…
பேசுகின்ற வெண்ணிலா…
பெண்மையில்லை ஓய்ந்து போ…
பூ வளா்த்த தோட்டமே…
கூந்தலில்லை தீா்ந்து போ…
பூமி பார்க்கும் வானமே…
புள்ளியாக தேய்ந்து போ…
ஆண் : பாவையில்லை பாவை…
தேவையென்ன தேவை…
ஜீவன் போன பின்னே…
சேவை என்ன சேவை…
முள்ளோடு தான் முத்தங்களா… சொல் சொல்…
ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…
—BGM—
Notes : Kadhal Rojave Song Lyrics in Tamil. This Song from Roja (1992). Song Lyrics penned by Vairamuthu. காதல் ரோஜாவே பாடல் வரிகள்.