| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | ராகுல் நம்பியார் | மணி சர்மா | சிங்கம் புலி |
Poove Poove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…
ஆண் : பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…
நானடி நானடி நானடி நானடி…
—BGM—
ஆண் : உலகம் முழுதும் பறந்து…
இரவும் பகலும் அலைந்து…
தேடி பார்த்தேன் உனைபோல்…
அழகி இல்லையே… ஏ…
ஆண் : உளவு துறையாய் நுழைந்து…
உனது உடலில் இருந்து…
புதிது புதிதாய் புதையல்…
எடுக்க ஆசையே…
ஆண் : இலை போல உன்னுடல் பெண்ணே…
பரிமாற வேண்டும் என்னை…
தேவி பிரசாதம் என திண்பேன்…
உன் பாதம் பட்ட மண்ணை…
அழகில் விழுந்தேன் விழுந்தேன் நான் நான் நான்…
ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…
ஆண் : பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
—BGM—
ஆண் : உணர்வை தூண்டும் உதடு…
உரசி பார்க்க உதவு…
திறக்கும் இளமை கதவு…
வாச முல்லையே…
ஆண் : இடையில் அழகாய் வளைவு…
மேலே பார்த்தேன் நிலவு…
ரசித்து முடிக்கும் வரையில்…
பொறுமை இல்லையே…
ஆண் : ஒரு பார்வை வீசினால் போதும்…
உயிர் தீயில் வெந்திடாதா…
நீ போடும் ஆடையின் வாசம்…
ஒரு மோட்சம் தந்திடாதா…
உடலா கடலா தொலைந்தேன் நான் நான் நான்…
ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…
நானடி நானடி நானடி நானடி…
Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Singam Puli (2011). Song Lyrics penned by Viveka. பூவே பூவே பாடல் வரிகள்.
