பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காமகொடியன் | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | தங்க மனசுக்காரன் |
Poothathu Poonthoppu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
ஆண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து…
பெண் : ஓஹோ… நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து…
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆஹா…
ஆண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
பெண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து… ஹோ…
—BGM—
குழு : தானத் தந்தம் தீனத் தந்தம்…
தந்தனத்தத் தந்தம் தந்தனா…
தானத் தந்தம் தீனத் தந்தம்…
தந்தனத்தத் தந்தம் தந்தனா…
குழு : தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன…
தந்தனத்தம் தந்தீனா…
தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன…
தந்தனத்தம் தந்தீனா…
—BGM—
பெண் : கேக்குது காட்டுப் பாட்டு…
தூக்குது நேரம் பாத்து…
வாட்டுது ஆசக் கூத்து…
சீக்கிரம் மால மாத்து…
ஆண் : பூ எல்லாம் சேர்த்து கோர்த்து…
மாலையா ஆனது…
நாள் எல்லாம் பார்த்து பார்த்து…
நாணமும் போனது…
பெண் : மாமனே மாங்கனி நானே…
ஏந்தவா தேவனே…
காமனே கை தொடத்தானே…
காயுதே தேகமே…
ஆண் : பூ விழி காட்டும் போதையும் வாட்டும் ஏறுதே பாரமே…
பெண் : ஆஹா… பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
ஆண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து…
பெண் : ஓஹோ… நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து…
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது …ஆஹா…
ஆண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
பெண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து… ஹோ…
—BGM—
ஆண் : கூந்தலா மேகம்தானா…
கூடுது மோகம்தானா…
சேந்தது யோகம்தானா…
பாடுது ராகம்தானா…
பெண் : பாத்ததும் பாவையானா…
பார்வையால் மாறினா…
சேர்த்ததும் தேவியானா…
தினசரி உன் கனா…
ஆண் : கோயிலில் வாழ்கிற மீனா…
வாழ்க்கையை காட்டினா…
கூட உன் கைகளைச் சேர்த்து…
வானத்தில் ஏத்தினா…
பெண் : பாலொடு தேனா சேருதுதானா…
பாடினா தேன் கனா…
ஆண் : ஆஹா… பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
பெண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து…
ஆண் : ஓஹோ… நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து…
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது… ஆஹா…
பெண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
ஆண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ…
Notes : Poothathu Poonthoppu Song Lyrics in Tamil. This Song from Thanga Manasukkaran (1992). Song Lyrics penned by Kamakodiyan. பூத்தது பூந்தோப்பு பாடல் வரிகள்.