ஒரு ஜீவன் அழைத்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகீதாஞ்சலி

Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil


{ ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்… } * (2)

BGM

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

BGM

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
பெண் : லல லா லா…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
பெண் : லல லா லா…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

BGM

ஆண் : முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்…
முள்ளை உள்ளே வைத்தாய்… ஹோ…

பெண் : என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்…
நெஞ்சில் கன்னம் வைத்தாய்… ஹோ…

ஆண் : நீ இல்லை என்றால் என் வானில் என்றும்…
பகல் என்று ஒன்று கிடையாது…

பெண் : அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை…
ஆகாயம் ரெண்டாய் உடையாது…

ஆண் : இன்று காதல் பிறந்தநாள்…
என் வாழ்வில் சிறந்த நாள்…

பெண் : மணமாலை சூடும் நாள் பார்க்கவே…

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

BGM

பெண் : உன்னை நான் கண்ட நேரம்…
நெஞ்சில் மின்னல் உண்டானது…

ஆண் : என்னை நீ கண்ட நேரம்…
எந்தன் நெஞ்சம் துண்டானது…

பெண் : காணாத அன்பை நான் இன்று கண்டேன்…
காயங்கள் எல்லாம் பூவாக…

ஆண் : காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல…
கண்டேனே உன்னை தாயாக…

பெண் : மழை மேகம் பொழியுமா…
நிழல் தந்து விலகுமா…

ஆண் : இனி மேலும் என்ன சந்தேகமா…

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

ஆண் : இனி எனக்காக அழவேண்டாம்…
பெண் : லல லா லா…
ஆண் : இங்கு கண்ணீரும் விழவேண்டாம்…
பெண் : லல லா லா…
ஆண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
பெண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

பெண் : லல லா லா…
ஆண் : லலலலா…
பெண் : லல லா லா…
ஆண் : லலலலா…


Notes : Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil. This Song from Geethanjali (1985). Song Lyrics penned by Vairamuthu. ஒரு ஜீவன் அழைத்தது பாடல் வரிகள்.


Scroll to Top