ஊரு விட்டு ஊரு வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கங்கை அமரன்இளையராஜாகரகாட்டக்காரன்

Ooruvittu Ooruvanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…

BGM

ஆண் : அண்ணாச்சி என்ன…
எப்போதும் நீங்க…
தப்பாக என்ன வேணாம்…

ஆண் : பொன்னாலே கெட்டு…
போவேனோ என்று…
ஆராய்ச்சி பண்ண வேணா…

ஆண் : ஊருல ஒலகத்தில…
எங்க கதை போல்…
ஏதும் நடக்கலியா…

ஆண் : வீட்டையும் மறந்துபுட்டு…
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா…

ஆண் : மன்மத லீலையை…
வென்றவர் உண்டோ…
குழு : இல்ல இல்ல…

ஆண் : மங்கை இல்லாதொரு…
வெற்றியும் உண்டோ…
குழு : இல்ல இல்ல…

ஆண் : மன்மத லீலையை…
வென்றவர் உண்டோ…
மங்கை இல்லாதொரு…
வெற்றியும் உண்டோ…

ஆண் : காதல் ஈடேற…
பாடு என் கூட…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…

BGM

ஆண் : ஆணா பொறந்த எல்லாரும் பொண்ண…
அன்பாக எண்ண வேணும்…
வீணா திரிஞ்ச ஆனந்தம் இல்ல…
வேறென்ன சொல்ல வேணும்…

ஆண் : வாழ்கைய ரசிக்கணும்னா…
வஞ்சிக் கொடி…
வாசனை பட வேணும்…

ஆண் : வாலிபம் இனிகனும்ன…
பொண்ண கொஞ்சம்…
ஆசையில் தொட வேணும்…

ஆண் : கண்ணிய தேடுங்க…
கற்பனை வரும்…
குழு : ஆமா ஆமா மா…

ஆண் : கண்டதும் ஆயிரம்…
காவியம் வரும்…
குழு : ஆமா ஆமா மா…

ஆண் : கண்ணிய தேடுங்க…
கற்பனை வரும்…
கண்டதும் ஆயிரம்…
காவியம் வரும்…

ஆண் : காதல் இல்லாம…
பூமி இங்கேது…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கெட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : அய்யயோ…
விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கெட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…


Notes : Ooruvittu Ooruvanthu Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top