பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கங்கை அமரன் | இளையராஜா | கரகாட்டக்காரன் |
Ooruvittu Ooruvanthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…
ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…
ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…
—BGM—
ஆண் : அண்ணாச்சி என்ன…
எப்போதும் நீங்க…
தப்பாக என்ன வேணாம்…
ஆண் : பொன்னாலே கெட்டு…
போவேனோ என்று…
ஆராய்ச்சி பண்ண வேணா…
ஆண் : ஊருல ஒலகத்தில…
எங்க கதை போல்…
ஏதும் நடக்கலியா…
ஆண் : வீட்டையும் மறந்துபுட்டு…
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா…
ஆண் : மன்மத லீலையை…
வென்றவர் உண்டோ…
குழு : இல்ல இல்ல…
ஆண் : மங்கை இல்லாதொரு…
வெற்றியும் உண்டோ…
குழு : இல்ல இல்ல…
ஆண் : மன்மத லீலையை…
வென்றவர் உண்டோ…
மங்கை இல்லாதொரு…
வெற்றியும் உண்டோ…
ஆண் : காதல் ஈடேற…
பாடு என் கூட…
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
—BGM—
ஆண் : ஆணா பொறந்த எல்லாரும் பொண்ண…
அன்பாக எண்ண வேணும்…
வீணா திரிஞ்ச ஆனந்தம் இல்ல…
வேறென்ன சொல்ல வேணும்…
ஆண் : வாழ்கைய ரசிக்கணும்னா…
வஞ்சிக் கொடி…
வாசனை பட வேணும்…
ஆண் : வாலிபம் இனிகனும்ன…
பொண்ண கொஞ்சம்…
ஆசையில் தொட வேணும்…
ஆண் : கண்ணிய தேடுங்க…
கற்பனை வரும்…
குழு : ஆமா ஆமா மா…
ஆண் : கண்டதும் ஆயிரம்…
காவியம் வரும்…
குழு : ஆமா ஆமா மா…
ஆண் : கண்ணிய தேடுங்க…
கற்பனை வரும்…
கண்டதும் ஆயிரம்…
காவியம் வரும்…
ஆண் : காதல் இல்லாம…
பூமி இங்கேது…
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கெட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…
ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…
ஆண் : அய்யயோ…
விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கெட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…
Notes : Ooruvittu Ooruvanthu Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகள்.