ஓ பொன் மாங்குயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்மனசுக்குள் மத்தாப்பூ

Oh Ponmaan Kuyil Song Lyrics in Tamil


பெண் : கூ குக்கு கூ… கூ குக்கு கூ…

BGM

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

BGM

ஆண் : வானைத் தொட்ட மேகம் எங்கே…
பூவைத் தொட்ட தாகம் என்ன…
தேனைத் தொட்ட வண்டு இங்கே…
காற்றில் விட்ட சேதி என்ன…

BGM

ஆண் : தங்கமலை சாரல் எந்தன் ஊரோ…
இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ…
அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே…
நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே…

ஆண் : கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்…
என்னை இன்று கண்டு கொண்டேன்…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

BGM

ஆண் : நானே உந்தன் கூண்டுக்குள்ளே…
ராகம் சொல்ல யாருமில்ல…
ஞாபகத்த விட்டுவிட்டேன்…
கீதம் எங்கே காணவில்ல…

BGM

ஆண் : ஊமை என்னை பேச வைத்தார் யாரோ…
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ…
சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே…
துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே…

ஆண் : பச்சை நிறப் பாய்விரித்து…
கச்சேரிதான் சோலைக்குள்ளே…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன்மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…


Notes : Oh Ponmaan Kuyil Song Lyrics in Tamil. This Song from Manasukkul Mathappu (1988). Song Lyrics penned by S.A. Rajkumar. பொன் மாங்குயில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top