பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்மணி சுப்பு | இளையராஜா & எஸ். ஜானகி | இளையராஜா | தர்மபத்தினி |
Naan Thedum Sevvanthi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது…
ஒரு நாள் பார்த்து…
அந்தியில் பூத்தது…
ஆண் : பூவோ இது வாசம்…
போவோம் இனி காதல் தேசம்…
பூவோ இது வாசம்…
போவோம் இனி காதல் தேசம்…
ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது…
ஒரு நாள் பார்த்து…
அந்தியில் பூத்தது…
—BGM—
ஆண் : பறந்து செல்ல வழியில்லையோ…
பருவ குயில் தவிக்கிறதே…
பெண் : சிறகிரண்டும் விரித்துவிட்டேன்…
இளம் வயது தடுக்கிறதே…
ஆண் : பொன்மானே…
என் யோகம்தான்…
பெண் : பெண்தானோ…
சந்தேகம்தான்…
ஆண் : என் தேவி…
பெண் : ஆஹா… ஆஆ… ஆஆ…
ஆண் : உன் விழி ஓடையில்…
நான் கலந்தேன்…
பொன் கனி விழும்…
என தவம் கிடந்தேன்…
பெண் : பூங்காத்து சூடாச்சு…
ராஜாவே யார் மூச்சு…
ஆண் : நான் தேடும்…
பெண் : செவ்வந்தி பூவிது…
ஆண் : ஆஹா… ஒரு நாள் பார்த்து…
பெண் : அந்தியில் பூத்தது…
ஆண் : ஆஹா…
—BGM—
பெண் : மங்கைக்குள் என்ன நிலவரமோ…
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ…
ஆண் : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ…
என்றைக்கும் அந்த சுகம் வருமோ…
பெண் : தள்ளாடும் பெண் மேகம்தான்…
ஆண் : எந்நாளும் உன் வானம் நான்…
பெண் : என் தேவா…
ஆண் : ஆஹா… ஆஆ… ஆஆ…
பெண் : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்…
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்…
ஆண் : தாலாட்டுப் பாடாமல்…
தூங்காது என் கிள்ளை…
ஆண் : நான் தேடும்…
பெண் : செவ்வந்தி பூவிது…
ஆண் : ஆஹா… ஒரு நாள் பார்த்து…
பெண் : அந்தியில் பூத்தது…
ஆண் : ஆஹா… ஆஆ… பூவோ இது வாசம்…
பெண் : போவோம் இனி காதல் தேசம்…
பூவோ இது வாசம்…
ஆண் : போவோம் இனி காதல் தேசம்…
ஆண் : நான் தேடும்…
பெண் : செவ்வந்தி பூவிது…
ஆண் : ஆஹா… ஒரு நாள் பார்த்து…
பெண் : அந்தியில் பூத்தது…
ஆண் : ஆஹா…
Notes : Naan Thedum Sevvanthi Song Lyrics in Tamil. This Song from Dharma Pathini (1986). Song Lyrics penned by Kanmani Subbu. நான் தேடும் செவ்வந்தி பாடல் வரிகள்.