பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கலைச்செல்வி | கலைச்செல்வி | கலைச்செல்வி | ஆல்பம் சாங்ஸ் |
Mama Nu Koopidathan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
பெண் : நீ எந்த ஊரு என்ன பேரு…
எனக்கு தெரியல…
உன்னை கண்டு நானும் இப்ப…
பேசிடத்தான் வழியில்ல…
பெண் : எங்க ஊரு திருவிழாவுக்கு எதுக்கு வந்தீயோ…
என்னைத்தான் கைப்புடிக்க கனவு கண்டீயோ…
எங்க ஊரு திருவிழாவுக்கு எதுக்கு வந்தீயோ…
என்னைத்தான் கைப்புடிக்க கனவு கண்டீயோ…
பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
—BGM—
பெண் : உன்னை பார்த்த நாளிலிருந்து…
எனக்கு உறக்கம் வல்ல…
கண்ணால் பாக்க காத்து கெடக்கேன்…
கொஞ்சம் எறக்கம் காட்டுங்க…
பெண் : சீமை காளை போல நீயும்…
இப்ப திமிரி நிக்க…
உன்னை சீண்டி பாக்கத்தானே…
என் மனசு சொல்லுது…
பெண் : மல்லு வேட்டி கட்டி நீ…
என் எதிரே வந்து நின்னா…
நெல்லு கதிர் போல…
நான் தலை குணிவேனே…
பெண் : மல்லுக்கட்டி கட்டிலேல…
புள்ளைகுட்டி பெத்துக்கலாம்…
என்னென்னமோ மனசுகுள்ள…
கனவு கண்டேனே…
பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
—BGM—
பெண் : என் கடைசி வரை நீதான்…
என கவுளி கத்த…
இந்த மடைச்சியோட மனசுக்குள்ள…
மணி அடிக்குதையா…
பெண் : உன் மடியிலதான் எனக்கு மட்டும்…
எடம் கொடுத்தா…
உன் பிடியிலதான் நானும் கெடக்க…
காத்துக்கெடக்கேனே…
பெண் : உலகமே ஒன்னா என்னை…
எதுத்து நின்னா என்ன…
உனக்கு ஒண்ணுன்னா…
என் உசுர கொடுப்பேனே…
பெண் : பழகுனு நானும் வரேன்…
வெலகித்தான் நீயும் போற…
புரிஞ்சுக்கடா உனக்கு…
தாயா இருப்பேனே…
—BGM—
பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
Notes : Mama Nu Koopidathan Song Lyrics in Tamil. This Song from Album songs (2018). Song Lyrics penned by Kalaiselvi. மாமானு கூப்பிடத்தான் பாடல் வரிகள்.