பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
எஸ்.என்.அனுராதா | ரோஷினி | ஜிப்ரான் | பெட்ரோமாக்ஸ் |
Malarudhu Pudhu Naale Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…
—BGM—
பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…
—BGM—
பெண் : அழகான நேசங்கள்…
மாறாதினி தீராதினி…
வேறேதும் தருமோ சுகம்…
மெதுவாய் எதிர்காலம்…
பூ பூக்குது மனம் வீசுது…
வாராதோ பேரானந்தம்…
பெண் : ஆகாய நீலம்…
தேயாது நாளும்…
வானிங்கு விண்மீன் குளம்…
ஆனந்த தீபம்…
சாயாது வாழும்…
வீடிங்கு ஓர் ஆலயம்…
—BGM—
பெண் : ஹா… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ…
—BGM—
பெண் : பலவித கிளி தினமே…
ஒரு மனம் அடைந்திடுமே…
பல உறவுகள் ஒரு உயிரென…
மறுகணம் இணைத்திடுமே…
பெண் : நிலவினில் பறந்திடவே…
உறவுகள் துணை வருமே…
சுடு வெயிலினில் கரு நிழலென…
அனுதினம் அவசியமே…
பெண் : ஒரு தழுவலில் பல விரிசலும்…
சிறு கனவென மறையாதோ…
ஒரு நொடியினில் மன வருத்தமும்…
பனி திரையென விலகாதோ…
பெண் : உறவுகளிங்கு மனதருகினில்…
நிதம் வேண்டுமே…
உலகினை இங்கு சுமந்திடும்…
ஒரு பலமே…
பெண் : இமையினை இங்கு விழி இரண்டினை…
அடை காக்குமே…
உயிர் வரை இங்கு கலந்திடுமே…
ஒரு நிஜமே…
பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…
—BGM—
பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…
—BGM—
பெண் : அழகான நேசங்கள்…
மாறாதினி தீராதினி…
வேறேதும் தருமோ சுகம்…
மெதுவாய் எதிர்காலம்…
பூ பூக்குது மனம் வீசுது…
வாராதோ பேரானந்தம்…
பெண் : ஆகாய நீலம்…
தேயாது நாளும்…
வானிங்கு விண்மீன் குளம்…
ஆனந்த தீபம்…
சாயாது வாழும்…
வீடிங்கு ஓர் ஆலயம்…
—BGM—
Notes : Malarudhu Pudhu Naale Song Lyrics in Tamil. This Song from Petromax (2019). Song Lyrics penned by S. N. Anuradha. மலருது புது நாளே பாடல் வரிகள்.