மலரோடு மலரிங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Malarodu Malaringu Song Lyrics in Tamil


BGM

பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

குழு : வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை…

பெண் : மனதோடு மனம் சேரட்டும்…

குழு : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

குழு : துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்…
கடலோடு கடல் சேரட்டும்…
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்…
விண்ணோடு விண் சேரட்டும்…
விடியாத இரவொன்றும் வானில் இல்லை…
ஒளியோடு ஒளி சேரட்டும்…

BGM


Notes : Malarodu Malaringu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரோடு மலரிங்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top