பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், கே.எஸ்.சித்ரா & டி.எஸ்.ராகவேந்திரா | இளையராஜா | கும்பக்கரை தங்கய்யா |
Kootathula Kuninchu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே…
மந்திரமாக் காத்து நிற்கும் காளியே… தாயே…
சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே…
மந்திரமாக் காத்து நிற்கும் காளியே… அம்மா…
ஆண் : வந்திருந்து தாருமம்மா…
வாழ்க்கை இதைப் பாருமம்மா…
கேட்டதெல்லாம் நீ தருவாயே…தேவி…
ஆண் : வந்திருந்து தாருமம்மா…
வாழ்க்கை இதைப் பாருமம்மா…
கேட்டதெல்லாம் நீ தருவாயே… தேவி… அம்மா…
—BGM—
ஆண் : கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…
ஏ… கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…
ஆண் : ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா…
சுத்தி திரிவம்மா…
பாட்டுப் படிச்சு பாலும் பழமும் தருவம்மா…
ஆண் : ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா…
சுத்தி திரிவம்மா…
பாட்டுப் படிச்சு பாலும் பழமும் தருவம்மா…
பெண் : இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே…
என்ன பேச்சு பேசுற…
ஹோ… இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே…
என்ன பேச்சு பேசுற…
பெண் : நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம் பூசுற மகராசரே…
மறந்த கதைய எடுத்து எடுத்து வீசுற…
நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம் பூசுற மகராசரே…
மறந்த கதைய எடுத்து எடுத்து வீசுற…
—BGM—
ஆண் : ஹே… மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்…
மாமன் ஏறும் குதுரைதான்…
அடியே மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்…
மாமன் ஏறும் குதுரைதான்…
ஆண் : நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது…
மதுரந்தான் நல்ல அதரந்தான்…
சொக்கிக் கெடக்குறேன் சொல்லடி நீ நல்ல வெவரந்தான்…
ஆண் : நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது…
மதுரந்தான் நல்ல அதரந்தான்…
சொக்கிக் கெடக்குறேன் சொல்லடி நீ நல்ல வெவரந்தான்…
பெண் : துள்ளி வந்து தூபம் போடும் காளையே…
வேறயில்ல வேலையே…
ஹோ… துள்ளி வந்து தூபம் போடும் காளையே…
வேறயில்ல வேலையே…
பெண் : ஒரு புள்ளியை வச்சதும் சொல்லியேக் கட்டுறேன்…
மாலையே பட்டுச் சேலையே…
மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே…
பெண் : ஒரு புள்ளியை வச்சதும் சொல்லியேக் கட்டுறேன்…
மாலையே பட்டுச் சேலையே…
மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே…
—BGM—
ஆண் : கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ…
கன்னிப் பொண்ணு சிறந்தவ…
ஆண் : ஹே…கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ…
கன்னிப் பொண்ணு சிறந்தவ…
ஆண் : இந்தக் காளை மனசை நெனச்சு…
ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ…
கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக் கறந்தவ…
ஆண் : இந்தக் காளை மனசை நெனச்சு…
ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ…
கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக் கறந்தவ…
பெண் : பாவலரு வரதராசன் பாட்டுத்தான்…
ஆட வேணும் கேட்டுத்தான்…
ஆண் & பெண் : பாவலரு வரதராசன் பாட்டுத்தான்…
ஆட வேணும் கேட்டுத்தான்…
பெண் : அந்தப் பாட்டைப் படிக்க…
நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்…
அதைப் போட்டுத்தான்…
எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்…
ஆண் & பெண் : அந்தப் பாட்டைப் படிக்க…
நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்…
அதைப் போட்டுத்தான்…
எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்…
Notes : Kootathula Kuninchu Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai amaran. கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற பாடல் வரிகள்.