கயல்விழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ்கோரஸ் ஹூக்ஸ்ஆல்பம் சாங்ஸ்

Kayalvizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…

ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…

ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…

ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
தண்ணிய தேடி… ஓஒ… ஓஒ…
என்னைய தேடி… ஓஒ… ஓஒ…

ஆண் : வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…

ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…

ஆண் : தனி ஆளா நடக்கையில…
நான் தனி மரமாத்தான் தெரியுறேண்டி…
விருமாண்டி போல சுத்துனவன்…
இப்ப வெறும் பயலாதான் கடக்குறேண்டி…

ஆண் : உன்னால உன் மேல உன் மேல…
என் பாசம் அது என்னிக்கும் குறையாதே…

BGM

ஆண் : துணையா இருந்தவ…
தனியாத்தான் விட்டு போன…
சுகமா சிரிச்சவ…
வேதனைய விட்டு போற…

ஆண் : என் நிழல் கூட என்னை வெறுக்குதடி…
என் மனசாட்சி உள்ள உறுத்துதடி…
என் உயிரே உன்னை விட்டு போகுறேண்டி…
நான் வாழ்ந்தும் வாழாத நடபொனமே…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…

ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…

ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்து நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
தண்ணிய தேடி… ஓஒ… ஓஒ…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…


Notes : Kayalvizhi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Mugen Rao. கயல்விழி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top