பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முகின் ராவ் | முகின் ராவ் | கோரஸ் ஹூக்ஸ் | ஆல்பம் சாங்ஸ் |
Kayalvizhi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…
ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…
ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…
ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
தண்ணிய தேடி… ஓஒ… ஓஒ…
என்னைய தேடி… ஓஒ… ஓஒ…
ஆண் : வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…
ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…
ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…
ஆண் : தனி ஆளா நடக்கையில…
நான் தனி மரமாத்தான் தெரியுறேண்டி…
விருமாண்டி போல சுத்துனவன்…
இப்ப வெறும் பயலாதான் கடக்குறேண்டி…
ஆண் : உன்னால உன் மேல உன் மேல…
என் பாசம் அது என்னிக்கும் குறையாதே…
—BGM—
ஆண் : துணையா இருந்தவ…
தனியாத்தான் விட்டு போன…
சுகமா சிரிச்சவ…
வேதனைய விட்டு போற…
ஆண் : என் நிழல் கூட என்னை வெறுக்குதடி…
என் மனசாட்சி உள்ள உறுத்துதடி…
என் உயிரே உன்னை விட்டு போகுறேண்டி…
நான் வாழ்ந்தும் வாழாத நடபொனமே…
ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…
ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…
ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்து நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
தண்ணிய தேடி… ஓஒ… ஓஒ…
ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…
Notes : Kayalvizhi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Mugen Rao. கயல்விழி பாடல் வரிகள்.