பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டயான் ஷான் | நெருஜன் செஹசோதி & திவாகர் | கௌசிகன் சிவலிங்கம் | ஆல்பம் சாங்ஸ் |
Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…
ஆண் : கருங்கூந்தல் வாசனை ஆயிரமே…
கண்ணுக்குள் காண்பவை வைரமே… ஒஒஓ…
சொர்கள் யாவும் மின்னுமே…
நதியின் அழகைப் போலவே…
—BGM—
ஆண் : மனதை கேட்டாய்…
வசதி கேட்டாய்…
நேரத்தை கூட நீ கேட்டாய்…
ஆண் : எடுத்து தந்தேன்…
முழுதும் தந்தேன்…
உயிரைக் கூட நான் தந்தேன்…
ஆண் : ஏனோ ஏனோ ஏனோ…
இருவிழிகளில் காதலை புதைத்தாய்…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
அதை மறைத்தேன் பொய்களை அளித்தாய்…
ஆண் : என்னை விட இன்னொருவன் கூட நீ… ஒஒ…
ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…
ஆண் : கருங்கூந்தல் வாசனை ஆயிரமே…
கண்ணுக்குள் காண்பவை வைரமே… ஒஒஓ…
சொர்கள் யாவும் மின்னுமே…
நதியின் அழகைப் போலவே…
—BGM—
ஆண் : அவளை எண்ணி முழுதும் நம்பி…
தினமும் துடிக்கிறேன் வெம்பி…
தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்…
அவளின் இருமுகம் கண்டேன்…
ஆண் : உண்மை உண்மை உண்மை வெளிவரவே…
காத்திருந்தேன் அடடா…
என்னை என்னை என்னை அவள் மறக்கும்…
நேரம் தோன்றும் அடடா…
ஆண் : கண்ணீர்களும் ஏமாற்றமும் தங்கிட நான்… ஒஒ…
ஆண் : கண்கள் ரெண்டாய் பேசுதே…
உள்ளம் தன்வழி போனதே…
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்…
கள்ளம் உள்ள பெண் அவள்…
ஆண் : கருங்கூந்தல் வீசி சென்றவளே…
கண்ணுக்குள் காண்பது மின்னலே… ஒஒஓ…
சொர்கள் யாவும் பொய்களே…
நதியின் கரைகள் போலவே…
ஆண் : கண்கள் ரெண்டாய் பேசுதே…
உள்ளம் தன்வழி போனதே…
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்…
கள்ளம் உள்ள பெண் அவள்…
ஆண் : கருங்கூந்தல் வீசி சென்றவளே…
கண்ணுக்குள் காண்பது மின்னலே… ஒஒஓ…
சொர்கள் யாவும் பொய்களே…
நதியின் கரைகள் போலவே…
Notes : Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil. This Song from Album Songs (2014). Song Lyrics penned by Dayan Shan. கண்கள் ரெண்டும் பேசுதே பாடல் வரிகள்.