கண்கள் ரெண்டும் பேசுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டயான் ஷான்நெருஜன் செஹசோதி & திவாகர்கௌசிகன் சிவலிங்கம்ஆல்பம் சாங்ஸ்

Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வாசனை ஆயிரமே…
கண்ணுக்குள் காண்பவை வைரமே… ஒஒஓ…
சொர்கள் யாவும் மின்னுமே…
நதியின் அழகைப் போலவே…

BGM

ஆண் : மனதை கேட்டாய்…
வசதி கேட்டாய்…
நேரத்தை கூட நீ கேட்டாய்…

ஆண் : எடுத்து தந்தேன்…
முழுதும் தந்தேன்…
உயிரைக் கூட நான் தந்தேன்…

ஆண் : ஏனோ ஏனோ ஏனோ…
இருவிழிகளில் காதலை புதைத்தாய்…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
அதை மறைத்தேன் பொய்களை அளித்தாய்…

ஆண் : என்னை விட இன்னொருவன் கூட நீ… ஒஒ…

ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வாசனை ஆயிரமே…
கண்ணுக்குள் காண்பவை வைரமே… ஒஒஓ…
சொர்கள் யாவும் மின்னுமே…
நதியின் அழகைப் போலவே…

BGM

ஆண் : அவளை எண்ணி முழுதும் நம்பி…
தினமும் துடிக்கிறேன் வெம்பி…
தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்…
அவளின் இருமுகம் கண்டேன்…

ஆண் : உண்மை உண்மை உண்மை வெளிவரவே…
காத்திருந்தேன் அடடா…
என்னை என்னை என்னை அவள் மறக்கும்…
நேரம் தோன்றும் அடடா…

ஆண் : கண்ணீர்களும் ஏமாற்றமும் தங்கிட நான்… ஒஒ…

ஆண் : கண்கள் ரெண்டாய் பேசுதே…
உள்ளம் தன்வழி போனதே…
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்…
கள்ளம் உள்ள பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வீசி சென்றவளே…
கண்ணுக்குள் காண்பது மின்னலே… ஒஒஓ…
சொர்கள் யாவும் பொய்களே…
நதியின் கரைகள் போலவே…

ஆண் : கண்கள் ரெண்டாய் பேசுதே…
உள்ளம் தன்வழி போனதே…
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்…
கள்ளம் உள்ள பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வீசி சென்றவளே…
கண்ணுக்குள் காண்பது மின்னலே… ஒஒஓ…
சொர்கள் யாவும் பொய்களே…
நதியின் கரைகள் போலவே…


Notes : Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil. This Song from Album Songs (2014). Song Lyrics penned by Dayan Shan. கண்கள் ரெண்டும் பேசுதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top