பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | மிஸ்டர் பாரத் |
Kaathirukken Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து…
உள்ளுக்கு வாடி…
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்…
முன்னுக்கு வாடி…
—BGM—
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி…
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி…
ஆண் : நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே…
வண்ணப் புறாவே வா…
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா…
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து…
உள்ளுக்கு வாடி…
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்…
முன்னுக்கு வாடி…
—BGM—
பெண் : எங்கேயோ ஐஸ் ஆச்சு…
சிலு சிலுப்பாச்சு…
இங்கதான் சூடாச்சு எரியுது மூச்சு…
ஆண் : லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா…
ஆண் : என்னவோ ஆயாச்சு…
இனி என்ன பேச்சு…
பழம்தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு…
பெண் : என்ன வேணும் ராசா…
நீ கேட்டாத் தாரேன்…
ஆண் : ஒண்ணு ஒண்ணா நான்தானே…
எடுத்துக்கப் போறேன்…
பெண் : நீ கன்னத்த கிள்ள…
என்னத்தச் சொல்ல நான்…
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன்…
காதல் செய்ய கத்துத் தரனும்…
முன்னுக்கு வந்தேன்…
பெண் : நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ…
வண்ணப் புறாவோ நான்…
கை தொட்டதும் தொட்டேன்…
சம்மதப் பட்டேன் வா…
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன்…
காதல் செய்ய கத்துத் தரனும்…
முன்னுக்கு வந்தேன்…
—BGM—
பெண் : பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு…
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு…
—BGM—
ஆண் : ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு…
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு…
பெண் : மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே…
ஆண் : இப்போ இங்க ஆள் எது ரகசியம்தானே…
பெண் : நான் வெள்ளரிப் பிஞ்சு…
மெல்லவே கொஞ்சு வா…
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து…
உள்ளுக்கு வாடி…
பெண் : காதல் செய்ய கத்துத் தரணும்…
முன்னுக்கு வந்தேன்…
—BGM—
ஆண் : உள்ளேதான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்…
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்…
—BGM—
பெண் : என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு…
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு…
ஆண் : இன்னும் இன்னும் ஆனந்தம்…
தன்னால் புரியும்…
பெண் : சின்னப் பொண்ணு நான்தானே…
எனக்கென்னத் தெரியும்…
ஆண் : நான் உள்ளத சொல்வேன்…
சொன்னதச் செய்வேன் வா…
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன்…
காதல் செய்ய கத்துத் தரணும்…
முன்னுக்கு வந்தேன்…
ஆண் : நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே…
வண்ணப் புறாவே வா…
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா…
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன் ஹாஹஹா…
ஆண் : காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்…
முன்னுக்கு வாடி…
Notes : Kaathirukken Song Lyrics in Tamil. This Song from Mr. Bharath (1986). Song Lyrics penned by Vaali. காத்திருந்தேன் பாடல் வரிகள்.