பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | சின்ன கண்ணம்மா |
Enthan Vazhkaiyin Artham Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…
—BGM—
ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…
ஆண் : உன் பூவிழி குறுநகை…
அதில் ஆயிரம் கவிதையே… ஏ…
ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…
ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…
—BGM—
ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட…
வளரும் வெள்ளி நிலவே…
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக…
வேண்டும் தங்கச் சிலையே…
ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல…
நாளும் வளர்வாய் என் மார்பிலே…
சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்…
காலம் கனியாகும் தேவியே…
ஆண் : சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா…
ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…
—BGM—
ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக…
கலந்தாள் காதல் தேவி…
உறவின் பலனாக கடலில் அமுதாக…
பிறந்தாய் நீயும் கனியே…
ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே…
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே…
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல…
செல்வம் கிடைக்காது வாழ்விலே…
ஆண் : புள்ளிமானே தூங்கும் மயிலே…
என்னை மறந்தேன் நானம்மா…
ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…
ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…
ஆண் : உன் பூவிழி குறுநகை…
அதில் ஆயிரம் கவிதையே… ஏ…
ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…
ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…
Notes : Enthan Vazhkaiyin Artham Song Lyrics in Tamil. This Song from Chinna Kannamma (1993). Song Lyrics penned by Panchu Arunachalam. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் பாடல் வரிகள்.