பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பி எஸ் ஜெயஹரி | ரோஹித் மாட் | ரோஹித் மாட் | சில நொடிகளில் |
En Nenjil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இனிமைகள் தூவும் கனமே…
இனியதரூற்றுமானதோ…
கண்களின் அமுதம் நீயே…
கனவுகள் மூற்றும் தீயடி…
ஆண் : என் நெஞ்சில் தத்தளிக்கும் மெல்லினமே…
என்னென்னை நீங்கி போனதோ…
நீயன்றி வேறு எங்கே செல்லவே…
ஆண் : பகலவன் ஒலிகளின் வெண்மை நீ…
நிலவில் சாரும் பணியும் நீ…
உயிரின் ஆர்வம் நீயே நீயேடி…
ஆண் : நேற்று நீல மேகம் ஒன்று…
நெஞ்சில் சாரல் ஆனதே…
நீயும் நானும் சேர்ந்த நாட்கள்…
மீண்டும் மீண்டும் தோன்றினேன்…
ஆண் : அழகிய திமிராய் இருந்திடு நீ…
என் நினைவின் மாறு வேடமே…
நீயன்றி வேறு எங்கே செல்லவே…
ஆண் : பகலவன் ஒலிகளின் வெண்மை நீ…
நிலவில் சாரும் பணியும் நீ…
உயிரின் ஆர்வம் நீயே நீயேடி…
ஆண் : இனிமைகள் தூவும் கனமே…
இனியதரூற்றுமானதோ…
கண்களின் அமுதம் நீயே…
கனவுகள் மூற்றும் தீயடி…
ஆண் : அழகிய திமிராய் இருந்திடு நீ…
என் நினைவின் மாறு வேடமே…
நீயன்றி வேறு எங்கே செல்லவே…
ஆண் : என் நெஞ்சில் தத்தளிக்கும் மெல்லினமே…
என்னென்னை நீங்கி போனதோ…
நீயன்றி வேறு எங்கே செல்லவே…
Notes : En Nenjil Song Lyrics in Tamil. This Song from Sila Nodigalil (2023). Song Lyrics penned by P S Jayahari. என் நெஞ்சில் பாடல் வரிகள்.