பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ. மருதகாசி | பானுமதி ராமகிருஷ்ணா | சுசர்லா தட்சிணாமூர்த்தி | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் |
En Aattamellaam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
—BGM—
பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
—BGM—
பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
பெண் : இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ…
அது யாருக்குமே தெரியாதே…
அது யாருக்குமே தெரியாதே…
பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
—BGM—
பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே…
வந்து விழுந்தது பறவை இனமே…
வந்து விழுந்தது பறவை இனமே…
—BGM—
பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே…
வந்து விழுந்தது பறவை இனமே…
வந்து விழுந்தது பறவை இனமே…
பெண் : அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே…
எமன் கோட்டையை காண்பது நிஜமே…
எமன் கோட்டையை காண்பது நிஜமே…
பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
—BGM—
Notes : En Aattamellaam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. என் நாட்டமெல்லாம் பாடல் வரிகள்.