Category Archives: கருடன்

கருடன் – Garudan (2024)

பஞ்சவர்ண கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகருடன்

Panjavarna Kiliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…

ஆண் : மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்…
உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்…
ஒத்த சொல்ல நீயும் சொல்ல கேட்க நினைக்கும்…
மனம் உன்ன கண்டா மட்டும் ஏனோ பறபறக்கும்…

ஆண் : பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே…
பஞ்ச வர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்குறனே…

BGM

ஆண் : சுண்ணம் ஒன்னு இல்லயேனு ஏங்கி தவிச்சேன்…
உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன்…
என்னுடைய பேர நீ சொல்ல ரசிச்சேன்…
உங்கிட்ட மட்டும்தான்டி மெய்யா சிரிச்சேன்…

ஆண் : உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலியே…
சூசகமா பேசுற வாசகம் ஒன்னும் புரியலியே…

ஆண் : தரையில் விழந்த மீனாட்டும்…
தவிக்கிறேன் நான் உன் கிட்ட…
ஓங்கி அறஞ்சி சொல்லாமா…
எதுக்குடி என்ன நீ விட்ட…

BGM

ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…


Notes : Panjavarna Kiliye Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Snehan. பஞ்சவர்ண கிளியே பாடல் வரிகள்.