Category Archives: களரி

kedaya-song-lyrics-in-tamil

கெடயா கெடக்குறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்வி.வி.பிரசன்னா & வைஷாலி சமந்த்வி.வி. பிரசன்னாகளரி

Kedaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…
நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

ஆண் : உன்னை நான் பார்த்ததும்…
ஏறுது காய்ச்சலே…
கண்ணுல காதலின்…
எட்டு கால் பாய்ச்சலே…

ஆண் : அட உன்ன நெனச்சாலே…
மனம் பந்தா துள்ளாதா…
உன் கைய புடிச்சாலே…
உயிர் இன்னும் நீளாதா…

பெண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…
நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

BGM

ஆண் : போகுற போக்குல…
போதைய ஏத்துற…
பேசுற சாக்குல…
காதல ஊத்துற…

பெண் : ஊதாங்குழல் வச்சு உள் நெஞ்சுல…
புது உற்சாகத்த தினுச்சாயே…

ஆண் : நெஞ்சோடுதான் ஒரு காதல் படம்…
சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே…

பெண் : கோடை மழை போல…
என் காட்டில் தினம் நீயே…

ஆண் : ஏன்டி ஏன்டி…
என்ன பாடா படுத்துற…

ஆண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…

பெண் : நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

BGM

பெண் : ஆளில்லா வீதியில்…
ஆர்வமாய் பார்க்கிறாய்…
நூலிலா ஆசையை…
வேர்வையில் கோர்க்கிறாய்…

ஆண் : உன் வீட்டுக்கும்
அட என் வீட்டுக்கும்…
உள்ள தூரம் இங்கே குறையாதா…

பெண் : இன்று உன் கன்னமும் அட என் கன்னமும்…
சின்ன முத்தங்களால் நிறையாதா…

ஆண் : ஏதோ எதிர் பார்த்து…
நான் ஓட தேஞ்சேனே…

பெண் : காடா காஞ்சேன்…
அடி மழையாய் குதிக்கிறேன்…

ஆண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…
நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

பெண் : உன்னை நான் பார்த்ததும்…
ஏறுது காய்ச்சலே…
கண்ணுல காதலின்…
எட்டு கால் பாய்ச்சலே…

ஆண் : அட உன்ன நெனச்சாலே…
மனம் பந்தா துள்ளாதா…
உன் கைய புடிச்சாலே…
உயிர் இன்னும் நீளாதா…

ஆண் : கெடயா கெடக்குறேன்…

பெண் : உன் நெஞ்சுல தல சாய…

ஆண் : நடையா நடக்குறேன்…
அட தன னா தன னா னா…


Notes : Kedaya Song Lyrics in Tamil. This Song from Kalari (2018). Song Lyrics penned by Muthuvijayan. கெடயா கெடக்குறேன் பாடல் வரிகள்.