Category Archives: ரம்மி

அடியே என்ன ராகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅபய் ஜோத்புர்கர் & பூர்ணிமா சதீஷ்டி. இமான்ரம்மி

Adiyae Yenna Raagam Song Lyrics in Tamil


BGM

பெண் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய்…
எங்கள் இறைவா இறைவா இறைவா…

BGM

ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…
வக்கனையா பாக்குற…
வம்புகள கூட்டுற…
சக்கரைய சாதம் போல ஊட்டுற…
என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…

BGM

ஆண் : இதுவரை இப்படி இல்ல…
கொடுக்குற ரொம்பவும் தொல்ல…
எதுக்கு நீ புறந்த தொியல…
எதுக்கு நீ வளந்த புாியல…

ஆண் : பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி…
துணையா நீ இல்லேனா கட்டிடுவேன் காவி…

ஆண் : இருந்தேன் தண்டசோறா என நீ குட்டிஸுரா…
போலத்தான் பூசுற வாசமா வீசுற…

ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற சாமி ஆடுற…

BGM

ஆண் : பழகின நண்பன விட்டேன்…
படிப்பையும் பட்டுனு விட்டேன்…
அடிக்கடி தெருவ பாக்குறேன்…
வருவேன்னு வழிய பாக்குறேன்…

ஆண் : தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு…
முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு…

ஆண் : பசியோ மங்கிப்போச்சு…
படுக்க தள்ளிபோச்சு…
காரணம் நீயடி தூக்கவா காவடி…

ஆண் : அடியே என்ன ராகம்…
அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…

ஆண் : வக்கனையா பாக்குற…
வம்புகள கூட்டுற…
சக்கரைய சாதம் போல ஊட்டுற…
என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம்…
அடியே என்ன ராகம்…


Notes : Adiyae Yenna Raagam Song Lyrics in Tamil. This Song from Rummy (2014). Song Lyrics penned by Yugabharathi. அடியே என்ன ராகம் பாடல் வரிகள்.


கூட மேல கூட வச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவந்தனா ஸ்ரீனிவாசன் & வி. வி. பிரசன்னாடி. இமான்ரம்மி

Koodamela Koodavechi Song Lyrics


ஆண் : கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே….
உன் கூட கொஞ்சம்
நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன….

ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா……

ஆண் : நீ வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா…..

பெண் : கூட மேல கூட வச்சு
கூடலூரு போறவள…..
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன….

பெண் : ஒத்துமையா நாமும் போக
இது நேரமா….
பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா…..
நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா…..

பெண் : நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா…….ஆ….ஆ…

BGM

பெண் : சாதத்துல கல்லு போல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற…

ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற…..

பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுறேன்….

ஆண் : சல்லி வேர
ஆணி வேராக்குற….
சட்ட பூவ
வாசமா மாத்துற…..

பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுறேன்……

ஆண் : கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே…

பெண் : நீ கூட்டிகிட்டு
போக சொன்னா
என்ன சொல்லும்
ஊரும் என்ன…

BGM

ஆண் : எங்கவேணா போயிகோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே….

பெண் : தண்ணியத்தான் விட்டு புட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தல சாயுமே…..

ஆண் : மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே….

பெண் : பட்ட தீட்ட தீட்ட தான்
தங்கமே…..
உன்ன பாக்க பாக்கத்தான்
இன்பமே….

ஆண் : நீ பாக்காம போனாலே
கிடையாதே மறு ஜென்மமே…

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு….
கூடலூரு போறவளே…

பெண் : நீ கூட்டிகிட்டு
போக சொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன…..

ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா…
உன்னுடனே நானும் வாரேன்
ஒரு ஓரமா…..

பெண் : நான் போறேன்னு
சொல்லாம வாறேனே
உன் தாரமா….

நீ தாயேன்னு கேட்காம…
தாறேனே தாராளமா…

BGM


Notes :  Koodamela Koodavechi Song Lyrics in Tamil. This Song from Rummy (2014). Song Lyrics penned by Yugabharathi. கூட மேல கூட வச்சி பாடல் வரிகள்.