Category Archives: முகமூடி

முகமூடி – Mugamoodi (2012)

வாய மூடி சும்மா இருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜுகிருஷ்ண குமார்முகமூடி

Vaayamoodi Summa Iru Da Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

ஆண் : கடிகாரம் தலைகீழாய் ஓடும்…
இவன் வரலாறு எதுவென்று தேடும்…
அடிவானில் பணியாது போகும்…
இவன் கடிவாளம் அணியாத மேகம்…

ஆண் : பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்…
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்…
காணாமலே போனானடா…
ஏனென்று கேட்காதே போடா…

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

ஆண் : பார்வை ஒன்றில் காதல் கொண்டா…
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்…
பேரே இல்லா பூவைக் கண்டா…
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்…

ஆண் : என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம்…
தானாக உண்டானதேனோ…

ஆண் : நீ வாழவென்று என் உள்ளம் இன்று…
தானாக ரெண்டானதேனோ…
ஓயாமலே பெய்கின்றதே…
என் வானில் ஏன் இந்தக் காதல்…

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

ஆண் : நாளை என் காலை கீற்றே நீ தானே…
கையில் தேநீரும் நீ தானடி…
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை…
கொள்ளும் இன்பங்கள் நீதானடி…

ஆண் : கன்னம் சுருங்கிட நீயும்…
மீசை நரைத்திட நானும்…
வாழ்வின் கரைகளைக் காணும்…
காலம் அருகினில்தானோ…

ஆண் : கண் மூடிடும் அவ்வேளையும்…
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்…

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

BGM

ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா…


Notes : Vaayamoodi Summa Iru Da Song Lyrics in Tamil. This Song from Mugamoodi (2012). Song Lyrics penned by Madhan Karky. வாய மூடி சும்மா இருடா பாடல் வரிகள்.


பார் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிஸ்கின்மிஸ்கின்கிருஷ்ண குமார்முகமூடி

Bar Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கிகிட்டோம் மாப்பிள…

ஆண் : ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா…
இந்த சாராயம் மருந்தாக மாறுது…
புது சொந்தம் பெத்த ஒரு பந்தம் சேத்தா…
இந்த கூடாரம் கோவிலா ஆகுது…

BGM

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
தந்தா னா காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள…
தந்தா னா…

BGM

குழு : ஆட்டம் போடாத சந்தோஷமா…
ராகம் இல்லாத சங்கீதமா…

BGM

ஆண் : காதல் கல்யாணம் நடந்தா…
குழு : ஜாலி ஜாலிதான்…
ஆண் : பாரில் கொண்டாட்டம்தான்…

ஆண் : மோதல் உண்டாகி பிரிஞ்சா…
குழு : காலி காலிதான்…
ஆண் : வீடு திண்டாட்டம்தான்…

ஆண் : விடிஞ்சா வாழ்க்கை சோகம்…
இத குடிச்சா மறந்து போகும்…
சுகவாசிக்கும் பரதேசிக்கும்…
இதுதான்டா ரைட்டு தர்பாரு…

BGM

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
தந்தா னா காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள…

BGM

குழு : இங்க வந்தா ஓஹோ…
எல்லாருமே ஓஹோ…
புத்தன போல் ஆகலாம் ஓஹோ ஹோ…

குழு : நூறுமில்லி ஆஹா…
ஊத்திகிட்டு ஆஹா…
சித்தனை போல பேசலாம் ஆஹா ஹா…

ஆண் : தூக்கம் இல்லாம போனா…
குவாட்டர் டாக்டருதான்…
வாட்டர் இல்லாம அடிச்சா…
பில்லு ஆட்டோ மீட்டருதான்…

ஆண் : மனுசன் மனசு மோசம்…
இத அடிச்சா கலையும் வேஷம்…
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்…
இதுதான்டா திருவாரூர் தேரு…

BGM

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள…

ஆண் : ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா…
இந்த சாராயம் மருந்தாக மாறுது…
புது சொந்தம் பெத்த ஒரு பந்தம் சேத்தா…
இந்த கூடாரம் கோவிலா ஆகுது…

BGM


Notes : Bar Anthem Song Lyrics in Tamil. This Song from Mugamoodi (2012). Song Lyrics penned by Mysskin. பார் அன்தம் பாடல் வரிகள்.