Category Archives: மயிலு

மயிலு – Mayilu (2012)

துக்கமென்ன துயரமென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்ஸ்ரீராம் பார்த்தசாரதி & ரீட்டாஇளையராஜாமயிலு

Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil


பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…

BGM

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : சொந்தம் விட்டு மந்தையில…
நின்ன கதை சொல்லட்டுமா…
பெத்தவள வேதனையில்…
விட்ட கதைசொல்லட்டுமா…

பெண் : அப்பன் சொல்லும் ஆறு கலை…
அதனையும் நான் தருவேன்…
பச்சை மன்னா நீஅழுதல…
தாய் மடியா நான் இருபேன்…

ஆண் : தூக்கி என்னை வளத்த சொந்தம்…
தூரமென ஆனதம்மா…

பெண் : தொப்புள்கொடி அறுத்ததானால்…
சொந்தம் விட்டு போயுடுமா…

ஆண் : என் இந்த பாடு தங்காது கூடு…
பெண் : காலம் இனி மாறும் என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : காகிதத்தில் கப்பல்கட்டி…
மண்தரையில் விட்டுபுடேன்…
காவி துணி வேசமுன்னு…
கேலி செய்ய கேடுகிட்டன்…

பெண் : நரம்பில்லா நக்குக்கெல்லாம்…
நல்ல வார்த்தை வந்திடுமா…
பேசிபுட்டு போனசனம்…
வாசல் வரை வந்திடுமா…

ஆண் : சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல…
பெண் : கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல…

ஆண் : வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்…
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்…

ஆண் : துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனகென நீ இருக்க…
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா…
மாமா என் மாமா…

ஆண் : துக்கமென்ன துயரமென்ன…
நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில…
என்றும் வரபோவதில்ல…


Notes : Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil. This Song from Mayilu (2012). Song Lyrics penned by Jeevan. துக்கமென்ன துயரமென்ன பாடல் வரிகள்.