Category Archives: எப்படி மனசுக்குள் வந்தாய்

oru-parvaiyile-song-lyrics-in-tamil

ஒரு பார்வையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி.வி. பிரசாத்ஹரிஷ் ராகவேந்திராஏ.ஜே. டேனியல்எப்படி மனசுக்குள் வந்தாய்

Oru Parvaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலை போல நின்றவனை…
மண் மீது துகளாய் செய்தாய்…
விழுதோடு நின்றவனை…
வேரோடு புயலாய் சாய்த்தாய்…

ஆண் : மலை போல நின்றவனை…
மண் மீது துகளாய் செய்தாய்…
விழுதோடு நின்றவனை…
வேரோடு புயலாய் சாய்த்தாய்…

BGM

ஆண் : ஒரு பார்வையிலே…
என்னை வீழ்த்திவிட்டாய்… அடியே…
சிறு புன்னகையால்…
விலை பேசிவிட்டாய்… என்னையே…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…

BGM

ஆண் : உன் விழிகளோடு விழிகளோடு என்னை…
விழுங்கும் போது கண்ணே…
கருநாகம் ஒன்று என்னை…
தீண்டும் வலி காண்டேன்…

ஆண் : ஒரு நதியை போல நதியை போல…
நீயும் வளைந்து நெலிந்து ஓடி…
என் காதல் தேசம் பூக்கள்…
பூக்கம் உயிர் கண்டேன்…

ஆண் : என்னை வாழ வைப்பாயா…
இல்லை வீழ வைப்பாயா…
உயிர் போகும் தருவாயில்…
வந்து மீள வைப்பாயா…

ஆண் : உன் மடியோடு எனை சாய்த்து…
நீ கொடுக்கும் முத்தங்கள்…
உயிர் காக்கும் மருந்தென்று…
மறு வாழ்வு பெறுவேன்…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…

BGM

ஆண் : கோவில் தெருவில் கோவில் தெருவில்…
தொலைந்து அழுது புலம்பும் குழந்தை…
அது மீண்டும் சேர்ந்து…
சிரிக்கும் புதுமை நீ தந்தாய்…

ஆண் : உன்னை மட்டும் பார்த்து சிரித்து…
ரசிக்கும் காதல் கருடன் ஆக்கி…
நீ மேலும் கீழும் உருட்டி…
என்னை ரசிக்கின்றாய்…

ஆண் : உன் காற்று திரியாமல்…
என் வாழ்க்கை நகராதே…
உயிர் நூலை வடம் செய்து…
காதல் தேரை இழுக்காதே…

ஆண் : என் தாய் தந்த உயிரை நீ…
கொலை செய்ய துணிந்தாயே…
அகிம்சைகள் நீ தந்து…
இம்சைகள் செய்தாய்…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : ஒரு பார்வையிலே…
என்னை வீழ்த்திவிட்டாய்… அடியே…
சிறு புன்னகையால்…
விலை பேசிவிட்டாய்… என்னையே…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…


Notes : Oru Parvaiyile Song Lyrics in Tamil. This Song from Eppadi Manasukkul Vanthai (2012). Song Lyrics penned by P.V. Prasath. ஒரு பார்வையிலே பாடல் வரிகள்.