Category Archives: வாழ்த்துக்கள்

unmela-aasapattu-song-lyrics-in-tamil

உன்மேல ஆசப்பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பி. சரண் & அனுராதா ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவாழ்த்துக்கள்

Unmela Aasapattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு…
வாங்கி தரேன் கூர பட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்பபட்டு…
வாங்கி தரேன் கூரபட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

BGM

ஆண் : கத்தரிப்பூ கண்ணால…
கத்தரிச்சு போட்டுபுட்டே…
சித்தரிச்ச அழகால…
சின்ன வேலை செஞ்சுபுட்ட…

ஆண் : தூங்கும்போது கனவில் வந்து…
தொல்ல பண்ணுற…
நீ இன்னும் என்ன செய்ய போற…
இம்ச பண்ணுற…

பெண் : ஹே… போதும் போதும் உங்க பேச்சு…
வெட்கம் வந்து வேர்த்து போச்சு…
வார்தை எல்லாம் வத்தி போச்சுதே…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

BGM

பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி…
கண்ண ரெண்டு வச்சிருக்கேன்…
என்ன தொட்ட உன்ன தொட…
காத்துகிட்ட சொல்லிவச்சேன்…

ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி…
பதியம் போடுது…
ஹே… உன் வார்த்தை உள்ள குதிச்சி…
பாண்டி ஆடுது…

பெண் : அட வம்பளந்து பேச பேச…
என்ன விட்டு ஓடி போச்சு…
கொலுசு கூட ஊமையாச்சுடா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…


Notes : Unmela Aasapattu Song Lyrics in Tamil. This Song from Vaazhthugal (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உன்மேல ஆசப்பட்டு பாடல் வரிகள்.